Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தவறுதலான ஊசி போட்டதால்…. குழந்தை பிறந்த 3 நாளில் நடந்த சோகம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

தவறுதலான ஊசி போட்டதால் பிரசவமான மூன்று நாட்களிலேயே பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான வனிதாவை அவரது குடும்பத்தினர் பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு வனிதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் மருத்துவமனையில் தங்கியிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆதரிக்க யாருமே இல்ல” வழக்கறிஞர் மகளுடன் எடுத்த முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

வழக்கறிஞராக பணிபுரிந்த பெண் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரியும் கீதாஞ்சலி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மகள் சிவரஞ்சனியுடன் கீதாஞ்சலி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர்களை விட்டுப் பிரிந்து மன உளைச்சலில் இருந்த கீதாஞ்சலி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கீதாஞ்சலியின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்” வழக்கறிஞர் செய்த வேலை…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

பெண்ணை நிர்வாணமாக்கி மிரட்டி 7 லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாள நகர் பகுதியில் 43 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்க்கும் டார்ஜன் என்பவரை அணுகியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டிற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இன்னும் திருந்தலனா எப்படி… துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக மயிலம் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு எல்லாரையும் தெரியும்” 75 லட்ச ரூபாய் மோசடி… கைது செய்யப்பட்ட அதிகாரி…!!

அதிகாரி ஒருவர் மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து 75 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ரமேஷ்பாபு தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அப்பாவிடம் சொல்ல கூடாது” சப்-இன்ஸ்பெக்டருடன் தாய் செய்த வேலை… தந்தையின் பரபரப்பு புகார்…!!

சப்-இன்ஸ்பெக்டர் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டராக சதீஷ்குமாருக்கும், ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து சதீஷ்குமார் தனது கள்ளக்காதலியின் மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? தகாத வார்த்தைகளால் தகராறு… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புல்லரம்பாக்கம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சுந்தர்ராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் சுந்தர்ராஜன் 12 வயதுடைய […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதில் மர்மம் இருக்கு” குழந்தையை கொன்ற இளம்பெண்… தாயின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண் விஷம் கொடுத்து தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அகரம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 வயதான எல்லையா என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகம்மாள் தனது மகனுக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த தந்தைக்கு… திடீரென காத்திருந்த அதிர்ச்சி… திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சேலை கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீனா தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்ததை அறிந்த அவரது பெற்றோர் தீனாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த தீனா வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன்பின் வெளியே சென்ற மகன் நீண்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மணவாளநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உறவினருடன் குளிக்கச் சென்ற போது சிறுவன் கிணற்று தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆர்.கே.பேட்டை பகுதியில் மோகன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் மோகன் தனது உறவினர்களுடன் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து முடித்து அவர்கள் திரும்பி வரும்போது நந்தகுமார் என்ற சிறுவன் தவறி மீண்டும் கிணற்றில் விழுந்துவிட்டான்.இதனால் சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த காவல்துறையினர்… வெடிகுண்டு வீசிய கும்பல்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

கஞ்சா விற்பனை செய்த கும்பலை பிடிக்க முயன்றபோது காவல்துறையினரை நோக்கி குற்றவாளிகள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை மதுரவாயல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு தலைவனான ஆந்திராவைச் சேர்ந்த ஹரி என்ற முக்கிய நபரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கஞ்சா வியாபாரி ஹரி மற்றும் அவரது கூட்டாளிகள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? பள்ளி மாணவியின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலசெரி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சங்கரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கலப்படமானவை சந்தைகளில் புழக்கமா…? வசமாக சிக்கியவர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கலப்பட சிமெண்ட் தயாரித்து சந்தைகளில் புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் காவல் துறையினருக்கு செங்காளம்மன் நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் கலப்பட சிமெண்ட் தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சோழவரம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சிலர் கலப்பட சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் கேட்ட அலறல் சத்தம்… இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை… அடித்து உதைத்த பொதுமக்கள்…!!

இளம்பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட குளத்துமேடு பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம் பெண் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதருக்கு அருகே சென்றபோது அவ்வழியாக வைரவன் குப்பம் கிராமத்தில் வசிக்கும் பன்னீர் என்ற வாலிபர் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் இளம் பெண்ணை தாக்கியதோடு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதிவேகம் மிக ஆபத்து… ஆசிரியருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பேடு கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தி தனது மோட்டார் சைக்கிளில் கும்மிடி பூண்டியில் இருந்து செங்குன்றம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரின் மோட்டார்சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக பின்புறம் வேகமாக வந்த லாரி மோட்டார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்… உடல் நசுங்கி பலியான பெண்… திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் விஜயகுமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கலட்சுமி தனது உறவினரான லோகேஷ் குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஆந்திரா நோக்கி சென்னையிலிருந்து சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதை செய்ய முயன்ற போது… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

மின்கசிவு காரணமாக வாட்டர் ஹீட்டர் எந்திரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அதிகத்தூர் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அவினாஷ் என்ற 7 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் குளியல் அறைக்கு சென்ற சிறுவன் அவினாஷ் அங்கிருந்த பாத்திரத்தின் மீது ஏறி நின்று வாட்டர் ஹீட்டர் எந்திரத்தின் சுவிட்சை ஆப் செய்ய முயற்சி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டு சக்தி அவென்யூ பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சுளா தனது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்று திரும்பியவருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் வேதரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேதரத்தினம் வேலைக்கு புறப்பட்டு சென்ற பிறகு அவரது மனைவி மோகனா வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மண்ணை அள்ளி கொட்டிய போலீசார்… சாலையில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி… திருவள்ளூரில் பரபரப்பு…!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை முருகதாஸ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் லாரியானது மதுரவாயல் பைபாஸ் சாலை மேம்பாலத்தில் ஏறும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகதாசை அருகில் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் சென்ற போலீஸ்காரர்… திடீரென நடந்த துயர சம்பவம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் போலீஸ்காரரும், அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில் குப்பம் பகுதியில் பாஸ்கர் என்ற போலீஸ்காரர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊத்துக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசில் பணிபுரிந்து வந்த பாஸ்கர் கடந்த ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனிஷா, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விஷயம் தெரிஞ்ச உடனே… கோபத்தில் கொந்தளித்த கிராம மக்கள்…. தலைமறைவான பார் ஊழியர்கள்…!!

பெட்டி கடைக்காரரை கத்தியால் குத்தியதால் பொதுமக்கள் இணைந்து மதுக்கடை பாரை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு அருகில் ஒருவர் பார் வைத்து நடத்தி வந்துள்ளார் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மதுபான கடைக்கு எதிரே சிறிய பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மதுக்கடை பாரில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதால் மதுக்கடைக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படியா பண்ணுறது… நண்பர்களின் கொடூர செயல்… வலை வீசி தேடும் போலீசார்…!!

கடன் தொகையை திரும்ப தராததால் ஆட்டோ டிரைவரை 3 பேர் இணைந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோமதி நகரில் பிரசாந்த் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஜான் என்பவரிடம் இருந்து ஏழாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதன்பின் 5 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்த பிரசாந்த் மீதமுள்ள 2 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் திருவள்ளூர் நோக்கி ஆட்டோவில் பிரசாந்த் சென்று கொண்டிருக்கும்போது, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனமா வேலை பார்க்க கூடாதா… திடீரென நடந்த துயர சம்பவம்… தனியாக தவிக்கும் குடும்பம்…!!

வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் தெற்கு மாடவீதி தெருவில் ராஜேந்திரன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்மிங் மற்றும் சைக்கிள் பழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோபால் நாயுடு தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியில் குழாய் அமைக்கும் பணியில் ராஜேந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சொன்னா நம்பலாமா…? 25 லட்ச ரூபாய் மோசடி… தந்தையின் பரபரப்பு புகார்…!!

மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ஒருவரிடமிருந்து வாலிபர் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவரும், அவருடைய மகன் ராஜா என்பவரும் இணைந்து சங்கரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி 25 லட்சம் வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கூறியபடி தன் மகனுக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

செல்போன் தராத கோபத்தில்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

விளையாடுவதற்கு செல்போன் தராததால் கோபத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குப்பத்து பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இஷாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இஷாந்த் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததால் கோவிந்தராஜ் செல்போனில் விளையாட கூடாது என கண்டித்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் இஷாந்த் கோவிந்தராஜனிடம் விளையாட செல்போன் கேட்டபோது சிறிது நேரம் கழித்து தருவதாக கோவிந்தராஜ் கூறியுள்ளார். இதனால் கோபத்தில் தனது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வண்ண பலூன்களுடன் உற்சாக வரவேற்பு… மாதிரி வாக்குசாவடி மையம்… அதிகாரிகளின் புது முயற்சி…!!

மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக அங்குள்ள தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்…. திருவள்ளூரில் கோர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் சுருதி பிரியன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் ஊத்துக்கோட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவரும் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நொளம்பூர் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பேரன் வயசுல இருந்துட்டு…. முதியவருக்கு இப்படி பண்ணலாமா…. கைது செய்த காவல்துறை…!!

முதியவரை 2 வாலிபர்கள் உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமிர்த நல்லூர் கிராமத்தில் கன்னியப்பன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கும் பொன்னேரி பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வாலிபர்களான பாரதி கண்ணன் மற்றும் ஜெகதீசன் என்பவர்கள் முதியவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து காயம் அடைந்த முதியவர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இனிமேலும் தப்பிக்க முடியாது…. இவங்கதான் எல்லாத்துக்கும் காரணம்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்….!!

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெளியகரம் கிராமத்தில் சுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தரகராக இருக்கின்றார். இந்நிலையில் சுதர்சன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த விபரீதம்….. தனியாக இருந்த மூதாட்டி…. மகன் அளித்த பரபரப்பு புகார்…!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள உளுந்தை கிராமத்தில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் தனியாக இருந்த நாகப்பனின் தாயார் ஜெயமணி என்பவர் தண்ணீர் மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் ஸ்விட்ச்சை போட்ட போது, எதிர்பாராதவிதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உள்ளார். இவ்வாறு மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி பக்கத்தில் இருந்த கல்லில் மோதியதால் அவரது தலையில் பலத்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தது…. ராணுவ அதிகாரிகளின் உதவியோடு…. செயலிழக்க செய்த வெடிபொருட்கள்…!!

காவல்துறையினரின் பாதுகாப்புடன் ராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை வெடித்து செயலிழக்க செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு வெளிநாடுகளில் இருந்து இரும்பு துகள்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஈராக், ஈரான் போரின் போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் வெடி மருந்துகளுடன் கலந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெடி மருந்துகளுடன் கூடிய ராக்கெட் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை…. சரமாரியாக தாக்கி கொண்ட இரு தரப்பினர்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்லமேடு கிராமத்தில் குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகுணா தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சோனியா என்பவர் முன் விரதத்தை மனதில் வைத்துக் கொண்டு தகாத வார்த்தைகளால் சுகுணாவை திட்டியுள்ளார். இதுகுறித்து சோனியாவிடம் கேட்டபோது, சோனியாவின் உறவினர்கள் சுகுணாவையும், அவரது உறவினர்களையும் தகாத வார்த்தைகளால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சும் சரியாகல…. பெண்ணுக்கு நடந்த சோகம்…. தனியாக தவிக்கும் குழந்தைகள்….!!

வயிறு வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரேவதி வயிறு வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்டு வந்த வாலிபர்…. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

காரில் லிப்ட் கேட்டு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரி 10 கிலோ கஞ்சா இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் பயணம் செய்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அவங்க ரொம்ப தொல்லை பண்ணுறாங்க… பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேதாஜி சாலை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சசிகலா தனது குடும்ப தேவைக்காக அப்பகுதியில் வசிக்கும் சிலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனை சசிகலாவால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லாரியின் சக்கரத்தில் சிக்கி…. தந்தை, மகள், மகன் பலி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி தந்தை, மகள், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டமுடையார் குப்பம் பகுதியில் ஜெகதீஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஜா ஸ்ரீ, தருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது குடும்பத்துடன் ஜெகதீஷ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகபுரத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா….? பெற்றோரிடம் கதறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தேன்மொழி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத சம்பவம்…. முதியவருக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

விபத்தில் ஆடு வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாசுரெட்டிகண்டிகை கிராமத்தில் சுபன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுபன் லட்சுமபுரம் ஆற்று மேம்பாலம் மீது தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபன் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“என் குடும்பத்தை பார்த்துக்க முடியல” வேலை இழந்த டிரைவர்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்த டிரைவர் மின்கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகவள்ளிபுரம் கிராமத்தில் ஜேக்கப் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக பணிபுரிந்த ஜெயசீலனுக்கு கொரோனா தொற்றால் வேலை இல்லாமல் போனது. இதனால் ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கடம்பத்தூரில் இருக்கும் தனது உறவினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நாடகமாடிய கள்ளகாதலன்… இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து டிரைவர் கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெனவேடு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் நார்த்தவாடா கிராமத்தில் வசித்து வரும் ராஜ்குமார் என்ற பொக்லைன் எந்திர வாகன டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது பிரியங்கா கோபத்தில் பழையனூர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க…. கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் தீவிர விசாரணை….!!

கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மன்னாரை பகுதியில் வசித்து வரும் சேகர் என்பவர் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையின் பிளைவுட் கதவின் பூட்டை கடப்பாரையால் மர்ம நபர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல…. மர்ம நபரின் கைவரிசை…. வலை வீசி தேடும் போலீசார்…!!

வீட்டிற்குள் ஆள் இருந்த போதே மர்ம நபர் 15 பவுன் தங்க நகை மற்றும் இரண்டு செல்போனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீராபுரம் பொள்ளாச்சி அம்மன் நகரில் ஞான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் இரண்டு செல்போன் மற்றும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேலையும் கிடைக்கல…. பெண்ணும் கிடைக்கல…. விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு….!!

வேலை கிடைக்காததால் விரக்தியில் வாலிபர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அன்பர் தெருவில் சுரேஷ் என்ற டிப்ளமோ இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து பல்வேறு இடங்களில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவரது தகுதிக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காததால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். மேலும் இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவருக்கு ஏற்ற சரியான […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நான் சொல்லுறத செய்யுங்க… ஏமாற்றப்பட்ட ஊழியர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தனியார் நிறுவனத்திடம் கடன் பெற்று தரப்படும் என கூறி மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கம்பெனி மூலம் கடன் பெற்று தரப்படும் என்ற அறிவிப்பை ஆன்லைனில் பார்த்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்ட எண்ணிற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… ஒரே நேரத்தில் தந்தை, மகன் பலி… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் பாக்யராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய நிலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டு கிராமத்தில் இருக்கிறது. இதற்குப் பக்கத்தில் இவரது உறவினரான செல்வம் என்பவருக்கு சொந்தமான நிலமும் இருக்கிறது. இந்த நிலத்தில் காட்டுப்பன்றி மற்றும் எலி தொல்லையை கட்டுப்படுத்தும் பொருட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதிகள்… திரும்பி வந்த போது நடந்த விபரீதம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி அகரம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் ஆரப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக கண்ணூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே கிராமத்தில் வசித்து வரும் குப்புராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பேரம்பாக்கத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக  மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பொன்னம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு மப்பேடு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேலை பத்திரமா இருக்கு… இதை விட்டுட்டு அதை எடுத்துட்டு போய்டாங்க… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மதுக்கடையின் பூட்டை உடைத்து 96 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை அருகே இருக்கும் கீழபூடி என்ற இடத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான இரண்டு மது கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடையின் மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர்கள் நரசிம்மன் மற்றும் ஆறுமுகம் போன்றோர் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்த போது, இரு கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories

Tech |