நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லியம்மை நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சர்வேராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் அவரின் மகன் வினோத்குமார் வீட்டை பூட்டிவிட்டு தந்தையை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதன்பின் ஆறுமுகத்தின் வீட்டின் கதவு முன்பக்கம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் வினோத்குமாரின் மனைவியான […]
