திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் 14 நாட்களில் 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்துவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திரு தளம் ஆகும். இந்த திருக்கோவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பணம், தங்கம் போன்றவைகளை உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று […]
