Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலதிபரை தாக்கி பணம் பறிப்பு…. அம்பலமான டிரைவரின் பலே திட்டம்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

காரில் வந்த தொழிலதிபரை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கார் டிரைவரையும் அவரது தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபராக உள்ளார். இவர் பொள்ளாச்சிக்கு நிலம் வாங்குவதற்காக சென்னையிலிருந்து காரில் வந்துள்ளார். அந்த காரை ஆனைமலை மாசாணி அம்மன் கார்டன் பகுதியை சேர்ந்த பரத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரன் தனது காரில் 33 லட்சம் பணம் மற்றும் 24 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. நீர்வரத்து அதிகரிப்பு…. பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு….!!

தொடர் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பதை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற நீராதாரங்களை ஆதாரமாக வைத்து அமராவதி அணை கட்டப்பட்டிருக்கிறது. இதில் கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநில வனப்பகுதியில் உற்பத்தி ஆகின்ற தேனாறு உள்பட 4 ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அழித்து வருகின்றது. இதனை ஆதாரமாக வைத்து கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள் சாதனை…. சிறப்பாக நடைபெற்ற போட்டி…. ஆசிரியர்கள் பாராட்டு….!!

அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 32 புள்ளிகள் பெற்று மாநில கபடி போட்டியில் சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மாநில கபடி போட்டி அமெச்சூர் கபடி கழகம் சார்பாக நடைபெற்றுள்ளது. இதில் வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்பின் பல மாவட்டங்களில் இருந்து 25 அணிகள் பங்கேற்றுள்ளது. இவற்றில் வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் மற்றும் அப்துல் கலாம் அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான வாகனங்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் 5-வது விதியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் குடோனில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. விறுவிறுப்பான ரேக்ளா ரேஸ்…. கண்டு களித்த பொதுமக்கள்….!!

ஊர் பொதுமக்கள் சார்பாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றதில் காளைகள் அனைத்தும் சாலையில் சீறிப்பாய்ந்து ஓடியது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த பந்தயத்தில் 300 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரிவுகளில் 200-க்கும் அதிகமான வண்டிகளுடன் காளைகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இப்போட்டிகளை அமைச்சர்கள் கயல்விழி மற்றும் மு.பெ. சாமிநாதன் ஆகிய இருவரும் தொடங்கி வைத்துள்ளனர். இவற்றில் உடுமலை உள்பட பல பகுதிகளில் சேர்ந்த 200-க்கும் அதிகமான வண்டிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து வெற்றிபெற்ற ரேக்ளா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த வருடம் மட்டுமே 46…. வாலிபர் மீது குண்டர் சட்டம்…. போலீஸ் கமிஷனர் உத்தரவு….!!

செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமர்ஜோதி கார்டன் அருகாமையில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் மகாராஜா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர் மீது கொலை முயற்சி மற்றும் போன் பறிப்பு ஆகிய இரண்டு வழக்குகள் போடப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்…. சடலமாக மீட்கப்பட்ட மாணவன்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் வாசுகி நகரில் முத்து சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதித்யாராம் என்ற மகன் இருந்துள்ளார்.  இவர் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யாராம், செல்வகுமார் மற்றும் அகிலேஷ் ஆகியோர் இணைந்து நண்பரான சூர்யாவின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் ஆற்றில் நண்பர்கள் அங்கு குளித்துக் கொண்டிருந்த போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரியால் ஏற்பட்ட விபத்து…. தலைமறைவான கைதி…. போலீஸ் நடவடிக்கை…!!

தலைமறைவான லாரி ஓட்டுனரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் ரோட்டிலிருந்து வீரபாண்டி செல்லும் வழியில் உள்ள சித்ரா தோட்டத்தில், கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சாலையோரம் இருந்த தனது வீட்டின் முன்பு மணிகண்டன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி இயங்கிய லாரி ஒன்று மணிகண்டம் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து லாரி ஓட்டுனரான திருப்பதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தம்பதியினரிடமிருந்து  மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொளத்துப்பாளையம் ஓடக்காட்டு தோட்டத்தில் பழனிசாமி என்பவர் தனது மனைவி சொர்ணாத்தாளுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தம்பதிகளாக செம்மாண்டம் பாளையத்தில் உள்ள தங்களது உறவினரின் வீட்டில் துக்கம் விசாரிக்க சென்று விட்டு வீடு திரும்பும் வழியில், அழகுமலை கோவில் அருகே வந்துகொண்டிருந்தபோது, 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அதன் பிறகு மர்ம நபர்கள் சொர்ணாத்தாள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உயரம் குறைவாக இருக்கு” அபாயகரமான தடுப்பு சுவர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலை பகுதியில் உயரம் குறைந்த கிணற்றால் அபாயம் ஏற்படுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  மொரட்டுபாளையம் ஊராட்சி பேருந்து நிறுத்த பகுதியிலிருந்து வாலிபாளையம் வழியாக செல்லும் பிரதான சாலையில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றின் தடுப்பு சுவர் ஒரு அடிக்கும் குறைவாக இருக்கின்றது. இந்நிலையில் சாலையின் வளைவு பகுதியில் அமைந்துள்ள இந்த கிணற்றின் தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில், போக்குவரத்து அதிகமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

”அந்த வழியாக போக முடியல” சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுவிக்கப்பட்டகோரிக்கை…!!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ளசூசையா பூரத்தில் அதிகமான குடியிருப்புகள் இருக்கின்றன.  அங்கு ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  மக்கள் தங்கள் வீட்டில் சேமிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு ஒரு சில இடங்களில் மட்டுமே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.  இந்நிலையில் மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதனால், அப்பகுதியில் குப்பை தொட்டிகள் சீக்கிரமாக நிரம்பி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் காற்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பொது அமைதிக்கு ஊருவிளைவிக்கும் செயல்…. குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பொது அமைதிக்கு பாதகமான முறையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் நான்கு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் ஜோயல் சித்தர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோயல் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்களான கார்த்திக், செல்லதுரை மற்றும் செல்வகுமார் போன்றோர் இணைந்து ஒழுங்குமுறை மற்றும் பொது அமைதிக்கு பாதகமான முறையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு திட்டமிடுதலின்படி 4 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்…. மாசுபடுத்தும் மர்மநபர்கள்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

கழிவுகளை சாலையோரத்திலும் நீர் நிலைகளிலும் கொட்டும் மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான வேடப்பட்டி ஊராட்சியில் இருக்கும் சாலை ஓரங்களில் மர்ம நபர்கள் கழிவுகளை மூட்டையில் கட்டிக் கொண்டுவந்து அந்த இடத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் இந்த கழிவுகளை வேடப்பட்டி மடத்துக்குளம் சாலையில் கொட்டி தீ வைத்ததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனை அடுத்து இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திரளான பக்தர்கள் கலந்து கொண்ட திருவிழா…. மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்…. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தரிசனம்…!!

மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து கோஷங்களை எழுப்பினர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடந்த 21ஆம் தேதி மேல திருப்பதி என்று போற்றப்படும் மொண்டிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி விட்டது. இந்த விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா என நிகழ்ச்சிகள் களைகட்டியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

TIK TOK -ஆல் மகளை இழந்து தவிக்கும் குடும்பம்…செயலிக்கு எதிர்ப்பு!

டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஹேம லதாவிடம்(16) பல்லடம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் டிக் டாக் மூலம் அறிமுகமாகி பழகியுள்ளார். டிக் டாக் செயலியில் அறிமுகமான அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து ஆறுமுகத்தின் மகள் ஹேமலதா கர்ப்பம் ஆகியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் எனக் கருதிய ஹேமலதா கடந்த டிசம்பர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாராபுரம் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த மணல் திருட்டு கும்பல்..!!

தாராபுரம் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த மணல் திருட்டு கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  தாராபுரம் அருகே ஆற்று மணல் திருட்டை தடுக்க சென்ற கன்னிவாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார், அமராவதி ஆற்றின் மையப் பகுதியில் மணல் திருட்டை முயற்சி செய்தார்.அப்போது எதிரே வந்த மணல் கடத்தல் கும்பல் மினி வேனைக் கொண்டு ஆய்வாளர் கார்த்திக்குமார்  மீது மோதினர். இதில் சில காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் காயமடைந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் பரபரப்பு …. பல இடங்களில் வருமான வரி சோதனை…..!!

வரி ஏய்ப்பு செய்ததாக பொள்ளாச்சியில்  பல்வேறு பகுதியில் வருமானவரி சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் கடைவீதி செயல்படும் சின்னஅண்ணன் நகைக்கடை மற்றும் கணபதி ஜுவல் சிட்டி ஆகிய நகைக்கடைகள் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட  பிரபல நகைக் கடைகள் அதிபர் வீடு உள்ளிட்ட பல இடங்கள் நடந்த இந்த சோதனை  8 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

15 தெருநாய்களை விஷம் வைத்துக் கொன்ற மீன் வியாபாரி கைது ..!!

திருப்பூரில் 15 தெருநாய்களை விஷம் வைத்துக் கொன்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் ஒரு மீன்பிடித் தொழிலை செய்து வருபவர் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து அதை மீன் வியாபாரிகளிடம் சென்று விற்று வருகிறார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்து விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பும் பொழுது  வீதியில் இருக்கக்கூடிய தெருநாய்கள் இவரைப் பார்த்து குறைத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவர் […]

Categories

Tech |