மணல் கொள்ளையர்களிடம் சட்ட விரோதமாக விற்கப்படும் விவசாய நிலத்தின் பட்டா ரத்து செய்யப்படும் என தாசில்தார் எச்சரிக்கை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் உள்பட மூன்று பகுதிகளில் பட்டா இடத்தில் மணலை எடுத்து விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் தாசில்தார் மோகன் பல பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கச்சேரி சாலையில் பாலாற்றின் அருகாமையில் இருக்கக் கூடிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக வைத்திருக்கும் நபர்கள் […]
