இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் காமராஜ் நகர் பகுதியைச் சார்ந்தவர் வெங்கடேசன். கூலி தொழிலாளி வேலை செய்யும் இவர் நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கனவாய் புதுரை சார்ந்த சிவலிங்கம் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். நேதாஜி நகர் […]
