தேர்தலை முன்னிட்டு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்பின் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தூய நெஞ்சக் கல்லூரியில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய இருக்கும் அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை கலெக்டர் […]
