Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகை-பணம் கொள்ளை…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஒருவரின் வீட்டில் நகை,பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியூர் சென்றிருக்கிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் சாதிக் பாஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரின் உறவினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த ஒரு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. காயமின்றி தப்பித்த குடும்பத்தினர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பஞ்சராகி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்திருக்கும் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்தாஜ் அகமத். இவருடைய தந்தை ரஷீத் அஹ்மத் மற்றும் தாயார் துரையா, மனைவி சப்பனா மற்றும் 2 வயது குழந்தை இணையா ஆகியோருடன் பெங்களூருவில் இருக்கும் தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக வேலூரில் இருந்து காரில் புறப்பட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கல்குட்டை பெருமாள் கோவில் எதிரில் சென்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் மாயமான வியாபாரி…. ஆற்றோரம் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வியாபாரி ஆற்றோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையங்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக குபேந்திரன் நடராஜபுரம் தரை பாலத்தை கடக்க முயன்ற போது பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவரை தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் சிவராஜபுரம் கானாற்று ஓரத்தில் குபேந்திரன் சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த உண்டியல்…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரங்கல் துருகம் ஊராட்சி காட்டுவெங்கடாபுரம் கிராமபுரத்தில் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கோவிலை வந்து திறந்து பார்த்த போது உண்டியல் காணாமல் போனதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பூஜை சாமான்களும் திருடு போயிருந்தது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வெளியேற்ற வேண்டும்” பொதுமக்கள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

வெள்ள நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதிகளில் தொடர் கனமழை காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆம்பூர் அடுத்திருக்கும் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் இதை அறிந்து வந்த எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் உரிய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

படியில் தொங்கிய படி பயணம்…. ஆபத்தை உணராத மாணவர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

பள்ளிகள் விடும் நேரத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இதில் நாற்றம்பள்ளி உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிகள் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக நாட்டறம்பள்ளி பேருந்து நிறுத்தத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்த மாணவ-மாணவிகள் திருப்பத்தூர், பச்சூர் நோக்கி செல்லும் ஒரு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மழைநீர்…. பொதுமக்கள் சாலை மறியல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வீடுகளை சூழ்ந்திருக்கும் மழைநீரை அகற்ற கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் அருகாமையில் இருக்கும் மாரியம்மன் வட்டத்தில் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குட்டை நிரம்பி உபரி நீர் வெளியேறி அங்குள்ள வீடுகளை சூழ்ந்து இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்து இரண்டு நாட்களாகியும் வற்றாமல் இருந்து வருகிறது. அதன்பின் வீடுகளில் சேர்ந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மழை நீரில் மூழ்கிய சாலை…. பொதுமக்களின் கோரிக்கை…. கவுன்சிலரின் செயல்….!!

தொடர் கனமழை காரணத்தினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சாலை மூழ்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டேரி ஊராட்சி ஜண்டாகாரன் வட்டம்  அருகாமையிலிருக்கும் பூசாரி வட்டம் பகுதியில் 70-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல மண் சாலை இருக்கிறது. கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண் சாலை மூழ்கியது. இதனையடுத்து வாகனங்களில் வருவோர் மண் சாலையில் செல்ல முடியாமல் அருகில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. வெள்ளத்தில் மிதக்கும் நகரம்…. பொதுமக்கள் அவதி….!!

தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரமே வெள்ளத்தில் மிதந்ததில் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 15 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதில் குறிப்பாக ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி பகுதியில் தொடர் கனமழையால் பல ஏரிகள் நிரம்பி வழிகின்றது. இதன் காரணத்தினால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வாணியம்பாடி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்திய படம்…. கட்சியினர் முற்றுகை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

நடிகர் சூர்யா மற்றும் அவரின் மனைவி ஜோதிகாவை கைது செய்யுமாறு கூறி காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தை பா.ம.க-வினர் முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் எம்.எல்.ஏ-வான டி.கே. ராஜா மற்றும் பா.ம.க-வினர் தலைமையில் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது அவர்கள் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியதாவது, சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். இதனை சமீபத்தில் அமேசான் வெளியிட்டுள்ளது. இதில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன்பின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு 2 லட்சம்…. சோதனையில் சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி சுங்கசாவடி வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அம்பலூர் சுங்கவாடி அருகாமையில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 20 லட்சம் மதிப்புடைய குட்கா உள்ளிட்ட போதைப் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாலத்தை கடக்க முயன்ற வியாபாரி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தியினர்….!!

பாலத்தை கடக்க முயன்ற வியாபாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் டவுன் நடராஜபுரம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையங்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நடராஜபுரம் தரை பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் ஆபத்தை உணராமல் குபேந்திரன் தரை பாலத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி விழுந்து வெள்ளத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு…. எம்.எல்.ஏ-க்களின் ஆய்வு….!!

தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வெலதிகாமணிபெண்டா என்ற மலை பகுதி உள்ளது. இந்நிலையில் இந்த மலைப் பாதை வழியாகத்தான் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தேவராஜபுரம் மற்றும் குப்பம், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோளாறு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வெலதிகாமணிபெண்டா உள்பட 100-க்கும் அதிகமான கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். அதன்பின் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற தொடர் கனமழை காரணத்தினால் மலைப்பாதை ஐந்தாவது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெள்ள நீரில் மூழ்கிய சாலை…. அடித்து செல்லப்பட்ட இருவர்…. இளைஞர்களின் செயல்….!!

வெள்ளத்தில் சிக்கிய 2 பேரை இளைஞர்கள் மீட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஏரி முழுவதுமாக நிரம்பி உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருகின்றது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற மூதாட்டியும் அவரின் 6 வயது பேத்தியும் சாலையை கடந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் இறங்கி மூதாட்டி மற்றும் அவரின் பேத்தியையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை போல் நரசிங்கபுரத்திலிருந்து பால் ஏற்றி கொன்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்ற பாம்பு…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. இளைஞர்களின் வீர செயல்….!!

நெடுசாலையின் குறுக்கே சென்ற மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து காட்டில் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகாமையில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றுள்ளது. அந்நேரம் சாலையின் குறுக்கே பத்து அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் திரண்டு வந்து மலைப்பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மலைப்பாம்பு சாலையில் அங்கும் இங்குமாக நீண்ட நேரம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பெரும் அதிர்ச்சி”மாணவர்களின் கோரிக்கை மனு…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்….!!

அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், நிலப்பட்டா குறைகள், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, வேலைவாய்ப்பு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டாரத்தில் இருக்கும் 4 நகராட்சிகளில் 126 வார்டுகள் இருக்கின்றது. இதில் நாட்றம்பள்ளி உள்பட 3 பேருராட்சிகளில் இருக்கும் 45 வார்டுகளுக்கும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இவற்றிற்கு தேவைப்படுகின்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முதல்நிலை சரிபார்த்தல் பணி முடிவடைந்து இருக்கிறது. இதனை அடுத்து இம்மாவட்ட மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற தேர்தலுக்கு தேவைப்படும் 490 மின்னணு வாக்குப்பதிவு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. நிலம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்வாய் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ஊராட்சி பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எதிராக ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலையில் தனிநபர் ஒருவரின் ஆரோக்கிய பால் பத்து வருடங்களுக்கு மேலாக 15 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நிலங்கள் மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் இருந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் 15 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்களில் மழைநீர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்கு இது இடமில்லை…. பணியாளர்களின் செயல்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மாதனூர் ஊராட்சியில் பல கிராமங்களின் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வண்டிகள் மூலமாக கொண்டு வந்து பாலாற்றில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதன் காரணத்தினால் பாலாறும் மாசுபடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து குப்பைகளை பாலாற்றில் கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியே வருகின்றது. இதனால் இம்மாவட்டத்தின் அருகாமையில் இருக்கும் மாடப்பள்ளி உள்பட 4 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் இம்மாவட்டத்தின் பெரிய ஏரியாக இருக்கும் திருப்பத்தூர் ஏரிக்கு வருகின்றது. இதன் காரணத்தினால் பத்து வருடங்களுக்குப் பிறகு திருப்பத்தூரின் பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. அதிரடி சோதனையில் அதிகாரிகள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

துணி மூட்டைகள் எடுத்து செல்வது போல் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கடத்தப்பட்டு வருகின்றது. இதனால் இம்மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பகுதியிலிருந்து வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்துள்ளது. இதனை அடுத்து ரயில்வே நிலையத்தின் உள்ளே சோதனை செய்ததில் துணி மூட்டைகளை கொண்டு செல்வதை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்க பொண்ண காணோம்” புகார் அளித்த பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இதனை அறிந்த கடையின் உரிமையாளர் வாசுவை வேலை விட்டு நிறுத்தியுள்ளார். அதன்பின் வாசு கோவையில் இருக்கும் ஒரு கடையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். அப்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பாட்டில் பல்லியா….!! அடுத்தடுத்து மயங்கிய குடும்பத்தினர்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவு பார்சலில் பல்லி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிடங்கன் பாண்டலம் பகுதியில் சிவபாலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹோட்டலில் இருந்து சிவபாலன் எலுமிச்சை சாதம் 3 பார்சல் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் பார்சல்களை பிரித்து அவரின் மகன் மற்றும் மகளும் சாப்பிடும் போது அதில் செத்த நிலையில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போன் பறிக்க முயற்சி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி செய்த சம்பவத்தில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமிதா என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு பணி முடிந்தவுடன் பேருந்தில் ஏறி தனது நிறுத்தம் வரவும் செல்போனில் பேசிக் கொண்டவாறு இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திரும்பவும் உறுதி செய்ய வேண்டும்…. கட்சியினர் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பாட்டாளி மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக இருக்கும் கிருஷ்ணகிரி ஈரோட்டில் தமிழக அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்ததை கண்டித்தும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஏ.டி‌.கே ராஜா தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் வணிகர்களுக்கான இட […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 9,72,606…. வாக்காளர் பட்டியல் வெளியீடு…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் 4 தொகுதிகளில் மொத்தமாக 9, 22,606 நபர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வாக்காளரின் பட்டியல்களை வருவாய் அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி தொகுதியில் மொத்தமாக 2,57,618 நபர்கள் இருக்கின்றனர். இதனையடுத்து ஆம்பூர் தொகுதிகள் மொத்தமாக 2,39,650 நபர்கள் இருக்கின்றனர். பின்னர் ஜோலார்பேட்டை தொகுதியில் மொத்தமாக 2,46,311 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மொத்தமாக நான்கு தொகுதிகளிலும் மொத்தமாக 9,72,606 நபர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

துணி வியாபாரம் செய்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா பகுதியில் முகமது ஜாமீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அவரின் மகன் அமானுல்லா ஆகிய இருவரும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் துணி வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். இதனையடுத்து முகம்மது ஜாமீன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஒரு வேலையா திறந்துட்டாங்க” உற்சாகத்தில் மாணவர்கள்.‌..‌. அதிகாரிகளின் ஆய்வு.‌.‌.‌.!!

பள்ளிகளுக்கு நேரில் சென்று கலெக்டர் மாணவர்களுக்கு படம் வரைந்து விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்த நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தந்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

24 மணி நேர சேவை…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. மாணவர்கள் பங்கேற்பு….!!

காவல்துறையினர் சார்பாக பள்ளியில் வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. திருப்பத்தூரில் உள்ள பார்சம்பேட்டை பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் வைத்து காவல்துறையினர் சார்பில் மாணவர்களின் நலன் கருதி குற்றம், ஆன்லைன் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரேமா கலந்து கொண்டு இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றியும் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலமாக ஏற்படும் உயிர் சேதம் குறித்தும், பின் பண இழப்பு ஆகியவற்றினை பற்றியும், தற்கொலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

646 பண்ணை குட்டைகள்…. அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்…. கலெக்டரின் தகவல்….!!

தூய்மை கணக்கெடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக தூய்மை கணக்கெடுப்பு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். அப்போது இம்மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக பல வளர்ச்சித் திட்டப் பணிகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா இருக்கா…. பள்ளிகளில் செய்முறை விளக்கம்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

தடை செய்யப்பட்டிருக்கும் பட்டாசுகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அலுவலர் எச்சரிக்கை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையொட்டி அதிகமான பட்டாசு கடைகள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடைகள் வைப்பதற்கு தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் இம்மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி தடையின்மை சான்று வழங்கிய பட்டாசு கடைகளில் மறு ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அங்கே தடை செய்யப்பட்டிருக்கும் பட்டாசுகளை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுதமபேட்டை பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார். அதன்பின் இவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் இளங்கோவனை கண்காணித்து வந்துள்ளனர். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பங்காருபேட்டை பகுதியிலிருந்து கஞ்சா கடத்தி வந்து செங்கல் சூளையில் பதுக்கி வைத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 23,000…. மெகா தடுப்பூசி முகாம்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

23 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று இருக்கிறது. இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கப்பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளகுட்டை உள்பட ஆறு பகுதிகளிலும் ஏழாவது மெகா தடுப்பூசிப் போடும் முகாம் நடைபெற்று இருக்கிறது. இதை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டி.ஆர் செந்தில் நேரில் சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாத்திரையில் இருந்த புழு…. அலட்சியமாக பேசிய உரிமையாளர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மருந்தகத்தில் வாங்கிய மாத்திரையில் புழு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் பகுதியில் அன்பு வசித்து வருகிறார். இவர் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்டு குணம் அடைவதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின் அவர் பரிந்துரை செய்த மாத்திரையை வாங்க பொன்னேரி பகுதி அடுத்த ஏலகிரி மலை செல்லும் சாலையில் இருக்கும் ஒரு மருந்து கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வாங்கிய மாத்திரையை உடைத்து பார்க்கும் போது மாத்திரையில் இறந்த நிலையில் புழு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….தொடர்ந்து வரும் ஆர்ப்பாட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

சர்க்கரை ஆலையின் முன்பாக ஊழியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டபட்டி கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான கரும்பு அரவையை தொடங்கவதற்காக ஆலயம் அலுவலகத்தின் முன்பாக அனைத்து தொழிற்சங்க குழுவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்பின் தொழிலாளர் சங்க தலைவர் அன்பழகன் தலைமையில், செயலாளர் கோபி, பொறியாளர்கள் சீனிவாசன் மற்றும் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 4-வது நாளாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போலீஸிடம் சண்டையா….!! சாலையில் கட்டிப்புரண்ட தொழிலாளி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் தொழிலாளி சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக நிற்காமல் சென்ற நபரை நிறுத்திய போது அவர் தனது ஆவணங்களை சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு தனது மொபைல் போனில் அவரை படம் பிடித்துள்ளார். இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் என்னை எதற்காக மொபைல் போனில் படம் பிடிக்கிறார் என கேட்ட போது இருவருக்குமிடையே வாக்குவாதம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப தப்பா பேசினாங்க” தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி…. காவல்நிலையத்தில் பரபரப்பு….!!

தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் ஜமீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயேந்திரம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் வட்டிக்கு 80,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் அந்தக் கடனுக்கு இரண்டு ஆண்டுகளாக கடன் தொகைக்கு மூன்று மடங்காக வட்டி மட்டுமே செலுத்தி வந்துள்ளார். ஆனால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாததினால் கடன் வாங்கியவரை நேரில் சந்தித்து தற்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. அதிரடி சோதனை…. போலீஸ் விசாரணை….!!

கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி பற்றி ஒருவரைப் பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் இருக்கும் கொட்டகையில் நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு கொட்டகையில் நாட்டு துப்பாக்கி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த துப்பாக்கிய காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வேண்டும்…. தொடர்ந்து வரும் ஆர்ப்பாட்டம்…. தொழிலாளர்களின் கோரிக்கை மனு….!!

சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்ததாக இருக்கும் கேத்தாண்டபட்டி பகுதியில் திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அமைந்திருகிறது. இதில் இந்த வருடத்திற்கான கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அன்பழகன் தலைமையில், பொறுப்பாளர்கள் சீனிவாசன், யுவராஜ் மற்றும் செயலாளர் கோபி ஆகியோரின் முன்னிலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அனுமதி வழங்கும் வரை அடுத்த கட்டமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பான தடுப்பூசி முகாம்…. குலுக்கல் முறையில் தேர்வு…. அலுவலரின் செயல்….!!

கணினி குலுக்கல் முறையில் மூன்று நபர்களை தேர்வு செய்து பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மூன்றாம் பரிசாக கிரைண்டர், இரண்டாம் பரிசாக மிக்சி, முதல் பரிசாக கலர் டிவியும் கூடுதலாக மூன்று நபர்களுக்கு டிபன் கேரியர்களையும் வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் வழங்கியுள்ளார். இந்நிலையில் மாதனூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மினி லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவர் மோகன் விளையாடிக்கொண்டிருந்ததை பார்க்காமல் தனது மினி லாரியை பின்னோக்கி இயற்றியதாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யார் இதற்கு காரணம்…. சட்ட விரோதமான செயல்…. அதிகாரிகளின் விசாரணை….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அப்பகுதியில் இருக்கும் ஒருவரின் வீட்டின் பின்பக்கத்தில் ரேஷன் அரிசிப் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் பதுக்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய அதிகாரிகள்…. தீயணைப்பு வீரர்களுக்கு ஏமாற்றம்….!!

அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பை பல மணி நேரம் தேடியும் கிடைக்காத காரணத்தினால் தீயணைப்பு வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிர பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அலுவலகத்திற்கு உள்ளே சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அலறி அடித்து வெளியே சென்றுள்ளனர். அன்பின் இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விவசாய அளித்த புகார்…. சார்பதிவாளர் சஸ்பெண்ட்…. பத்திரப்பதிவு துறை அதிகாரி உத்தரவு….!!

போலியான ஆவணத்திற்கு பத்திரப்பதிவு செய்த காரணத்திற்காக சார்பதிவாளரை பத்திரப்பதிவு துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டி சஞ்சீவனூர் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டவுன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், சஞ்சீவனூர் கிராமத்தில் தங்களது பெயரில் கூட்டுபட்டாவாக இருக்கும் விவசாய நிலத்தில் ஒரு பகுதியை தனிநபர் தயாரித்த பத்திரத்தை சார்பதிவாளர் எந்த ஒரு மூல அரசு ஆவணங்களையும் சரிபார்க்காமல் பத்திரப்பதிவு செய்துள்ளார். பின்னர் போலி பத்திரம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்க கண்டுக்கவே இல்லை…. கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டை பட்டினத்தில் வசிக்கும் மீனவர் ராஜ்கிரன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மற்றும் அதை கண்டுகொள்ளாத மாநில மற்றும் மத்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்கள் மாநில மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி உள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மினி லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மினி லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவத்தான் வட்டம் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுங்கவாடியில் கட்டணம் வசூலிக்கும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென ரஞ்சித்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் ரஞ்சித்குமார் பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்காக தானா…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி தலைப் பகுதியை மர்ம நபர்கள் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் வரை நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ரயில்களில் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சொல்லாமல் மாதம்மாள் உயிரிழந்த காரணத்தினால் அவரை சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். அதன்பின் மாதம்மாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகாமையில் மர்மநபர்கள் மது அருந்தி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகாமையில் சாராயம் விற்பனை செய்த நபரை பிடித்த காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திலிருக்கும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்யப்பட்ட உடல்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை மர்ம நபர்கள் தோண்டி தலையை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் பாரதிதாசன் நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மாதம்மாளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அளிக்கபட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நகராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக துப்புரவு தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் செயலாளரான எம்.எம். சரவணன் மற்றும் பொருளாளர் எஸ். ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு தாலுகா செயலாளர் ஜாபர் சாதிக் மற்றும் கூட்டமைப்பு செயலாளரான […]

Categories

Tech |