நினைத்ததை நிறைவேற்றும் முப்பந்தல் இசக்கியம்மன், குழந்தை வரம் கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் அளித்து அருள்புரிவாள். முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ள இடம்: முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது. இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்… கன்னியாகுமரி– திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். முப்பந்தல் […]
