தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்காணப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் விடுமுறை நாட்டகளில் மட்டுமே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் தற்போது மக்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும் போது ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு சென்று நீராடிச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரதான அருவியில் கூட்டம் அலை மோதுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து […]
