நாகையில் பெண் ஒருவர் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அவர் இருந்த பகுதியைச் சுற்றியுள்ள கடைகளை திறக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி பொதுமக்கள் காய்கறியை வாங்கிச் சென்று வருகின்றனர். இந்த […]
