Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் வரவில்லை…. பொதுமக்கள் சாலை மறியல்…. திருச்சியில் பரபரப்பு….!!

பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் குறிப்பாக முசிறியில் இருந்து புலிவலம் மார்க்கமாக செல்லும் பேருந்து சரியான நேரத்தில் வராதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்து சரியான நேரத்தில் வராத காரணத்தினால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குறைந்து வருகிறது…. 101 நபர்கள் கைது…. போலீஸ் கமிஷனர் தகவல்….!!

குற்ற சம்பவங்கள் குறைந்து இருப்பதாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் இதுவரை 101 பேர் மீது குண்டம் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக 80 பேர் மீதும், ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகள் விற்றதாக 11 பேர் மீதும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் மீதும், பெண்களை ஆபாசமாக மிரட்டி பணம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 1.34 கோடி ரூபாய்…. பல்வேறு மாற்றங்கள்…. தீவிரமாக நடைபெறும் பணி….!!

1.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐம்பேரியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் மற்றும் வைரிசெட்டிப்பாளையம் இடையே இருக்கும் ஐம்பேரியில் பராமரிப்பு பணிகள் 1.34 கோட ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஐம்பேரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐம்பேரி கிழக்குப் பகுதி கரைகளில் கான்கிரீட்பிளாக்குகள்  பதித்தல், 7 நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், 70 கஜம் தடுப்பணையில் பரபரப்பு பணிகள் மற்றும் 2.1 கிலோ மீட்டர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“யாரும் கவலைப்பட வேண்டாம்” வாய்க்காலில் உடைப்பு…. கலெக்டரின் தகவல்….!!

வாய்க்காலில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை சரி செய்ய நீர்வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் புது கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்ய நீர் வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் புது கட்டளை மேட்டு வாய்க்காலில் நீர்வரத்தினை தொடர்ந்து 5 மீட்டர் நீளத்துக்கு கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை கலெக்டர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு உடைந்த கரை உடனடியாக சரி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகமடைந்த கடைக்காரர்…. வசமாக சிக்கிய கும்பல்…. திருச்சியில் பரபரப்பு….!!

கள்ள நோட்டு தயாரித்த கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் கடைவீதியில் இருக்கும் ஒரு பெட்டி கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு நபர் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கடைக்காரர் அது கள்ள நோட்டு என்பது அறிந்து கொண்டு அந்த நபரிடம் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் ஏற்பட்ட கடைக்காரர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருட முயற்சித்த நபர்…. சரமாரியாக அடித்த மூதாட்டி… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பணத்தை திருட முயன்ற மர்ம நபருக்கு மூதாட்டி சரமாரியாக அடி கொடுத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் மூதாட்டியான கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கீரை மற்றும் வாழைப்பழங்களை விற்று வந்துள்ளார். இந்நிலையில் கமலம் வசூலான பணத்தை ஒரு சுருக்குப் பையில் வைத்து கொண்டு அப்பகுதியில் இருக்கும் கடை முன்பு படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டே வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் சுருக்கு பையில் இருந்த பணத்தை திருட முயற்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்…. ஆய்வாளர் பணியிடை நீக்கம்…. ஆணையர் உத்தரவு….!!

தங்கம் கடத்தியவர்களுக்கு ஆய்வாளர் உதவியதால் பணியிடை நீக்கம் செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க மத்திய அரசு சார்பாக சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களின் மூலம் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் சம்பவமானது அடிக்கடி நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா மற்றும் துபாயில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயன்பாட்டுக்கு வராத பூங்கா…. வாலிபர்களின் அட்டூழியம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பூங்காவில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். திருச்சி மாநகராட்சி சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 1 வருடத்திற்கு முன்பு நவீன முறையில் திரவியம் பிள்ளை பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. எனவே பூங்காவை திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்த பூங்காவில் எந்த நேரமும் வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் அந்த பூங்காவில் எங்கு பார்த்தாலும் காலியான […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஐயோ என் ஆட்டை காணும்… உடனே வித்துடுறாங்க… கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமம்தான்…!!

இரண்டரை இலட்சம் மதிப்புள்ள செம்மறி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உடையாபட்டி பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகள் மற்றும் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் தனது முப்பது ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தனது வயலில் நடைபெற்ற அறுவடை பணிகளில் ஈடுபட்ட அருள்ராஜ், பணியை முடித்துவிட்டு ஆடுகளை திறந்து விடுவதற்காக அங்கு சென்றபோது, 7 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு…. எப்படியாச்சும் மீட்டு குடுங்க…. போலீசாரின் தேடுதல் வேட்டை…!!

வீட்டின் பூட்டை உடைத்து 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 16 வது கிராஸ் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா மகேஸ்வரி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் கேரளாவில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதையுமா விலை கொடுத்து வாங்கணும்…. கோபத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் இன்றி சிரமப்படும்  பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எப். கீழையூர் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடும் சிரமத்தில் உள்ள மக்கள் தண்ணீரை தேடி அலைவது மட்டுமில்லாமல் ஒரு குடம் தண்ணீரை ஐந்து […]

Categories

Tech |