தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில்.பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் 29 -ம் தேதி முடிய (17.12.2019 முதல் 14.01.2020 முடிய ) நடைதிறப்பு விவரம் நடைதிறப்பு […]
