2,668 அடி உயர திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றியதேயொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அருணாசலேஸ்வரர் திருகோவில்லான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இந்த மாத 1-ந்தேதி கொடியேற்றப்பட்டது. இதனை முன்னிட்டு தீப திருவிழாவின் சிகர நாளான நேற்று மாலை 6 மணிக்கு 2, 668 அடியான திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபமான நேற்று காலை 2 மணி அளவில் திருகோவில்லான திருவண்ணாமலையில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. […]
