Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஏன் 3ஆவது நடுவர் நோபால் பார்க்க மாட்டாரா?”… ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி..!!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘நோ-பால்’ அம்பயர் முறை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனில் பந்துவீச்சாளர்களின் நோ-பால்களை மட்டும் கண்காணிக்க தனியாக ஒரு அம்பயரை நியமிக்கும் முடிவை நேற்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தனர். நோபாலால் எழும் பிரச்னைகளை தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை […]

Categories

Tech |