Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கேமராவில் பதிவாகிய காட்சி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

பிரபலமான கடைக்குள் சென்று வாலிபர் ஒருவர் கத்தியால் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சாலையில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் இரவு நேரத்தில் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் கடைக்கு வந்துள்ளார். அதன்பின் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளைப் பேசி கடை ஊழியரிடம் கத்தியை காட்டியும், வாடிக்கையாளர்களை மிரட்டியும் தகராறில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அணையில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையத்தில் சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மருதாநதி அணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத சரண் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எ.டி.எம் யில் திருட முயற்சி … மாமியார் வீட்டுக்கு சென்ற சிறுவன் ..!!

செங்கல்பட்டு அருகே ஏடிஎம்யில்  கொள்ளை அடிக்க முயன்ற சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் கள்ளச்சாவி மற்றும் கடப்பாரையை கொண்டு திருட முயற்சித்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஏடிஎம் அருகே இருந்த அலாரம் அடித்தது . அதனால் , அதிகாலையில் ரயில் நிலையத்திற்கு  சென்ற பொதுமக்கள் சிறுவனை பிடித்து மறைமலை நகர் […]

Categories

Tech |