தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலை உரிமையாளரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் அதிகமான பெண்கள் அவரின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். அதன்பின் இரவு நேரத்தில் பணிகளை முடித்ததும் ரவிசங்கர் தொழிற்சாலையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். அப்போது தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]
