INX மீடியா வழக்கில் அப்பூருவர் ஆன இந்திராணி முகர்ஜியிடம் மும்பை சிறையில் வைத்து விசாரணை நடைபெற இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு இந்திராணி பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 350 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை ஈட்டியது. இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இருந்த அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் விதிகளை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வலியுறுத்தலின் பெயரில் […]
