ஓடும் ரயிலில் பயணிகளின் நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா ரயில் நிலையத்தில்இருந்து சென்ற ரயிலில் பயணித்த பெண் ஒருவரிடம் இருந்து மர்மநபர் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகையும், மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகை மற்றும் செல்போனை […]
