Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாவியை வைத்து சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்….!!!

பெண்ணின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் அன்னத்தாய்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும்போது வீட்டின் முன் பகுதியில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அன்னத்தாய் பீரோவில் இருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பி விட வந்த மாணவர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பூ வியாபாரியான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து இளங்கோவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது 2 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிப்பறையில் பதுங்கி இருந்த வாலிபர்…. ஓடும் ரயிலில் மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் பயணம் செய்த ஊழியரிடம் இருந்து பையை திருடி விட்டு கழிப்பறையில் பதுங்கி இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் இந்திரா நகரில் சுபாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் இருக்கும் உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுபாஷ் சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் ஜோலார்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

1.22 லட்ச ரூபாய் மதிப்பு…. அதிர்ச்சியடைந்த ஷோரூம் மேலாளர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஷோரூமிலிருந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் ரோட்டில் இருக்கும் தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ராமமூர்த்தி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த ஷோரூமில் இருந்த 1.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் திருடிய நபரை தீவிரமாக தேடி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மில்லர்புரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனதை அறிந்து சுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உல்லாசமாக இருந்த குற்றவாளி…. சிசிடிவி கேமராவால் தெரிந்த உண்மை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் பெரும்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது 2 பேர் மோட்டார் சைக்கிள் திருட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆட்டோ திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ காணாமல் போனதை பார்த்து ஜாகிர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கலக்குறிச்சி பகுதியில் […]

Categories

Tech |