Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நுழைந்த வாலிபர்….. திருடன் என நினைத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்….. பரபரப்பு சம்பவம்…!!!

நள்ளிரவு நேரத்தில் ஒருவர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி நகராட்சியில் க.புதூரில் அரசு கால்நடை மருத்துவமனை எதிரே குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் அத்துமீறி நுழைந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வந்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் நின்றிருப்பதை கண்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது… திருடு போன செல்போன்… சிசிடிவி காட்சியால் சிக்கிய இருவர்…!!

செல்போன் திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை இவர் திருப்பூர் மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு ஆட்டோவை  மார்க்கெட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு ஆட்டோவில் தூங்கியுள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்டர்நெட் மூலம்…… நாடு முழுவதும் திருட்டு…… 3 பெண்கள் கைது…..!!

இணையதளத்தை பயன்படுத்தி தகவல் சேகரித்து திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த நான்காம் தேதி அன்று தேரோட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி தலா 10 பேரிடம் 35 பவுன் நகையை மர்ம பெண்கள் திருடியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மர்ம பெண்களை வலைவீசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புது BIKE வாங்க ஆசை….. பாட்டியை கொன்ற பேரன் கைது….. சென்னை அருகே பரபரப்பு….!!

சென்னை அருகே புதிய மோட்டார் சைக்கிளுக்கு ஆசை பட்டு பாட்டியை கொன்ற பேரன் காவல்துறை அதிகாரிகளால் கைது  செய்யப்பட்டார். சென்னை வியாசர்பாடி காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருக்கு 70 வயதாகிறது. இந்நிலையில் இவர் தனது மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார்.  கடந்த வாரம் சாந்தியும் அவரது மகன் சுரேஷும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். பின் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் வள்ளியம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடக்க, வீட்டில் இருந்த 7 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அலுப்பா இருக்கு….. குட்டி தூக்கம் போடுவோம்….. திருட வந்த இடத்தில் உறக்கம்….. இளைஞர் கைது….!!

சென்னை அருகே திருட சென்ற இடத்திலையே போதையில் உறங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மதுரவாயல் பகுதியை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர் முத்துக்குமார். கடந்த வாரம் இவரது வீட்டின் கீழ் உள்ள இவருக்கு சொந்தமான மூன்று கடைகளில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து ரூபாய் 70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளிக்க அப்பகுதி சிசிடிவி காட்சிகளின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நாங்க ஊருக்கு போறோம்….. கோவில் உண்டியலுடன் தலைமறைவு…… 4 இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

திருவாரூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட சென்ற 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை அடுத்த நெடுவாக்கோட்டை யில் மாய காத்தான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருணாகரன் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் இருந்த பீடமும், சிறிய மணிமண்டபமும் எடுக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இது குறித்து காவல் நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் முன் டெலிவரி பார்சல்… “திருடிச்சென்ற பெண்”… நொடியில் மடக்கி பிடித்த போலீஸ்..!!

கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்சல் ஒன்றை திருடி சென்ற பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கனடாவில் எட்மன்டன் (Edmonton) பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் கதவு மூடப்பட்டிருந்த ஒரு வீட்டின் முன்பகுதிக்கு பேக் மாட்டிக்கொண்டு தலையில் தொப்பி அணிந்தவாறு மெதுவாக  நடந்து வரும் பெண், தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் செய்து விட்டு பின் அங்கிருந்த பார்சலை நைசாக எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்பத்துடன் திருமண விழாவிற்கு சென்று விட்டு திரும்புகையில் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்காக கடந்த 18ம் தேதி வெளியூர் சென்றுள்ளார். பிறகு திருமண விழா முடிந்து 19 ஆம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பாரின்ல பட்ட கஷ்டம்….. எல்லாம் நஷ்டம்…… பூட்டை உடைத்து….. 16 பவுன் நகை திருட்டு….. திருவாரூர் அருகே பரபரப்பு….!!

திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பெரிய மில் தெருவை  சேர்ந்தவர் அரபாத். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வரும் இவரது மனைவி நேற்றைய தினம் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ந்து போன அவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ1,200….. வீடு புகுந்து திருட்டு….. 14…. 15….. வயது சிறுவர்கள் கைது…..!!

திருவள்ளூரில் வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் வசித்து  வரும் பேச்சிமுத்து என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் வசூலான பணத்தை நேற்றைய தினம் வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர் உடன் பேசுவதற்காக வெளியே சென்றார். அப்போது நண்பருடன் பேசி முடித்து விட்டு வெளியே வரும்போது அவரது வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் ஓடுவதை கண்டார். பின் சந்தேகமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ43,000…. 3 செல்போன்…. CCTV யில் கைவைத்து…. பிரபல ஷோ ரூமில் திருடன் கைவரிசை…!!

வேலூர் அருகே தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பிரபல ஏஜென்சீ ஷோரூமில் திருடர்கள் கைவரிசை காட்டி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல சத்யா ஏஜென்சி கிளை ஒன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டுவருகிறது. இந்த ஷோரூமில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப்பணம் 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். அதேபோல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஒரே நாளில்…. 2 இடங்களில்…. பூட்டை உடைத்து…. துணிகர திருட்டு…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

செங்கல்பட்டில் ஒரே நாளில் 2 இடங்களில் நடந்த திருட்டு  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். கூலித் தொழிலாளியான இவர் தனது அண்ணன் வீட்டில் இல்ல நிகழ்ச்சிக்காக பூந்தமல்லி அருகே உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதிக்கு வந்து இருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த  6 பவுன் தங்க […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 கிலோ தங்க நகை…. ரூ20,00,000 திருட்டு…. முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு மற்றும் நகைக் கடைகளில்  3 கிலோ நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி அணிந்த கொள்ளையனை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டம்  மார்த்தாண்டம் அருகே வனப் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விஜய் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் பூஜை அறையில் இருந்த 57 சவரன் நகைகள், 20லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துள்ளார். அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிக்குவானா சைக்கோ இளைஞன்… பரபரப்பான சி சி டி வி… காட்சி…!!!

கோயம்புத்தூரில் சைக்கோ இளைஞன்,  பெண்களின் ஆடைகளை திருடுவது,  படுக்கை அறைகளை பார்ப்பது போன்ற சைக்கோவின் தொடர் அட்டகாசத்தால் குடியிருப்புவாசிகள் கலக்கமடைந்துள்ளனர். அண்மையில் கோவை, துடியலூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நள்ளிரவில் சைக்கோ நபர் ஒருவன்  படுக்கை அறை  ஜன்னலை குறிவைத்து பார்ப்பதாக   புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான  சி சி டிவி , காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு தணிவதற்குள், துடியலூரில் உள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பில் பெண்களின் உள்ளாடைகள், காலணிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அயனாவரம் பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை காட்டிய பெண் 

திண்டிவனத்தில் வீடுகளில் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை  பொதுமக்கள் பிடித்த போலீசிடம் ஒப்படைத்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அயனாவரம் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டில் புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துள்ளார். மேலும் அந்த பெண் தொடர்ந்து அருகில் உள்ள மணிவண்ணன் என்பவரது வீட்டிலும் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து மூன்றாவதாக குமார் என்பவரது வீட்டில் புகுந்த அந்த பெண் 11 சவரன் நகைகளை திருடிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தள்ளுவண்டியோடு சேர்த்து 3 சவரன் நகை அபேஸ்… திருடியவரை கண்டுபிடித்து கொடுத்த தம்பதி… கைது செய்யாத காவல் துறை.!

தள்ளுவண்டியில் வைத்திருந்த 3 சவரன் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதி ஒன்று புகாரளித்துள்ளது. சாந்தோம் ஜோனகான் தெரு ஓரத்தில், சிற்றுண்டிக் கடை நடத்திவருபவர் ஜெயராமன் (55). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு, இருவரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாமி தரிசனம்…… கோவில் வளாகத்தில் திருடர்கள் கைவரிசை….. திருவண்ணாமலையில் வாழ்க்கையை தொலைத்த ஆந்திர பெண்….!!

திருவண்ணாமலையில் ஆந்திர பெண் ஒருவரின் மடிக்கணினியை திருடர்கள் திருடி சென்றதால் அவர் தனது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம்  அதிக அளவில் காணப்படும். ஆகையால் அங்கு நாள்தோறும் வரும் கார் மற்றும் வாகனங்களை நிறுத்த அரசு சார்பிலும் கோவில் நிர்வாகம் சார்பிலும் வசதி ஏற்படுத்தபட்டதுடன் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க ஆந்திராவிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர் தங்களது காரை அம்மணி அம்மன் கோபுரம் அருகே  நிறுத்தி பூட்டிவிட்டு […]

Categories
சென்னை பல்சுவை

நூதனமான முறையில் திருடிய போலி ஐயப்ப பக்தன் கைது …!!

சென்னையில் நூதனமாக திருடி ஐயப்ப பக்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை, கே.கே நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்ற இருமுடி கட்டும் நிகழ்வில் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டு உலா வந்துள்ளான் 47 வயதான இந்த போலி ஐயப்ப பக்தன் செந்தில்குமார். கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்த அவன் சுற்றுமுற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டு உள்ளான் முத்துமாரியம்மாள்  என்பவருக்கு இருமுடி கட்டும் போது அவரது குடும்பத்தினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

1.45 லட்சம் மதிப்புள்ள R15 பைக்கை சைடு லாக் உடைத்து திருடி சென்ற மர்மநபர்கள்….. CCTV அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை….!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கோட்டை பகுதியில் உள்ள மெய்யப்பன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய யமஹா ஆர்15 இருசக்கர வாகனத்தை நேற்று இரவு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள் தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எதுமே போடல ….. நிர்வாணமாக திருட முயற்சித்த இளைஞர் – பகீர் சிசிடிவி காட்சி…!!

வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக திருட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் வசிக்கும் தாமஸ்(40), இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் ஜன்னல் கதவை திறந்து செல்ஃபோனை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.அப்போது குழந்தை அழுத சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் எழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்விளக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆம்புலன்சில் மாயமான செல்போன்” CCTV காட்சியில் பிடிபட்ட சிறுவன்….. போலீசார் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆம்புலன்சில் இருந்து திருடன் ஒருவன் செல்போன் திருட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விபத்தில் காயமடைந்த ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வாகனத்திலேயே செல்போனை வைத்து விட்டு மருத்துவமனைக்குள் அவர் சென்ற நிலையில் அவரது செல்போன் திருடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது ஒரு சிறுவன் ஒருவன் செல்போனை திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து ரூ50,000 கொள்ளை…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிசிடிவி கேமராவை திசை திருப்பிவிட்டு கோவில் உண்டியலை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது.  சென்னை  வண்ணாரப்பேட்டை பகுதியை அடுத்த  காமராஜர் சாலையில் உள்ள அரசு அச்சக குடியிருப்பு பகுதியில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் சென்ற பூசாரி கோவிலின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிப்டாப் உடையில் பக்தி பரவசம்…. பின் செல்போன் திருட்டு… வைரலாகும் ஆசாமியின் வீடியோ…!!

சென்னை குரோம்பேட்டையில் டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் இருந்த செல்போனை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பக்தி பரவசத்துடன் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளார். இதையடுத்து கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக  சுற்றி வந்த அந்த இளைஞர் திடீரென குனிந்து கொண்டே மேல்தளத்தில் இருக்கக்கூடிய […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எலுமிச்ச பழம் உனக்கு… செயின் எனக்கு… 12 சவரனை பறித்தோடிய திருடன்… வீட்டு வாசலில் அரங்கேறிய சம்பவம்…!!

அரக்கோணத்தில் வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 12 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் கணேஷ் நகர் முதல் தெரு சேர்ந்த 52 வயதான என்பவர் தமது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அவரை கவனித்தார். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

50 சவரன் தங்கம்… ரூ2,30,000 ரொக்கம்… ஸ்கூல் ஓனர் வீட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை….!!

திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 2,30,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திண்டுக்கல்  மாவட்டம் எம்எம் நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது வடமதுரை பகுதியில் அக்னி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இவரது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாடி விட்டு மாடி தாவ முயற்சி…. தவறி விழுந்த திருடன் பலி!!

மயிலாடுதுறையில் திருடன் ஒருவன்  ஒருவீட்டின் மாடியில் இருந்து, மற்றொரு வீட்டின் மாடிக்கு தாவிக் குதிக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தான்.  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கும்  சித்தர்காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்த ‘ஸ்டாண்டு மணி’ என்கிற மணிகண்டன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மணிகண்டன் தனது திருட்டு வேலையை மீண்டும்  காட்டுவதற்கு காமராஜர் தெருவில் உள்ள ராஜலெட்சுமி என்பவரது வீட்டின்  மொட்டை மாடியில் இருந்து அருகிலுள்ள மொட்டை மாடிக்கு  குதித்துள்ளார். சுமார்  15 அடி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காவலாளியை திருடன் என்று கோஷமிடுங்கள்” ராகுல் காந்தி மீது வழக்கு…!!

காவலாளி ஒரு திருடன் என்று கோஷம் எழுப்புங்கள் என்று கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றதேர்தலின் பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முவைத்தார். மேலும் நான் இந்நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் , நான் ஊழல் செய்யமாட்டேன் , யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்ற  தன்னுடைய  பிரசாரத்தை முன்வைத்தார். மேலும் மோடி பயன்படுத்திய காவலாளி என்ற சவுகிடார் என்ற ஹிந்தி வார்த்தையை பாஜகவினர் பலரும் பிரபலபடுத்தினர். இந்நிலையில் பிஜேபி மீது ரபேல் போர் விமான […]

Categories

Tech |