நள்ளிரவு நேரத்தில் ஒருவர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி நகராட்சியில் க.புதூரில் அரசு கால்நடை மருத்துவமனை எதிரே குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் அத்துமீறி நுழைந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வந்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் நின்றிருப்பதை கண்டு […]
