தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண் மாயம் திருநெல்வேலி மாவட்டம் தேவர் குலத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி மாலதி. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் மாலதி கடந்த 10ஆம் தேதி தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மாலதி வீடு வந்து சேராததால் முருகன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் உறவினர்களிடமும் விசாரித்துள்ளார். இருந்தபோதும் மாலதியை பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் […]
