Categories
தேனி மாவட்ட செய்திகள்

எனக்கு இப்ப கல்யாண வேண்டாம்…. இளம்பெண் தற்கொலை…. பெற்றோரின் பிடிவாதத்தால் போன உயிர்….!!

தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியும் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகரில் வசிப்பவர் கருப்பையா. இவருடைய மகளின் பெயர் நித்யா. பட்டப்படிப்பு முடித்துவிட்டு இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் நித்யாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவர் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாருகிட்ட பேசிட்டு இருக்க… கணவனை கண்டித்த மனைவி… விரக்தியில் எடுத்த முடிவு…!!

கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனமுடைந்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பங்களாமேடு பகுதியில் வீரஅழகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வந்த் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் வீரஅழகு கடந்த சில தினங்களாக செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் சந்தேகமடைந்த கீர்த்தனா இது குறித்து தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால் தாங்க முடியல… தொழிலாளி எடுத்த முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மேக்கிழார்பட்டியில் சுப்புராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சுப்புராஜ் திடீரென அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிக் கிடந்த சுப்புராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக வந்தவர்… வெட்டி கொலை செய்யப்பட்ட கொடூரம்… தேனியில் பரபரப்பு…!!

எலும்பு முறிவு சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு வந்தவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கீழசொக்கநாதபுரம் பகுதியில் ஒண்டிவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிக்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவிக்குமார் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில்  ரவிக்குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தால், சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு கடந்த வாரம் வந்திருந்தார். அப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத மட்டும் சாப்பிட கூடாது… நோய் உங்களுக்கும் பரவும்… கலெக்டரின் முக்கிய அறிவுரை…!!

வீட்டில் உள்ள பறவை இனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்அறிவுரை வழங்கினார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சலானது பரவிய நிலையில் கேரளாவில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை இந்நோய் அதிகளவில் தாக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை தீவைத்து அழிக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு போன்ற மூன்று பாதைகளில் வாகனங்கள் இயங்கி வருகின்றன. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி… சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்கள்… பிரசவத்தில் நேர்ந்த சோகம்…!!

இரண்டு வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பிரசவத்தின் போதுஉயிரிழந்த சாம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தேனி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்ற பகுதியில் தனது தாத்தா பாட்டியின் பராமரிப்பில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்து பார்த்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் குடும்பத்தினர் அவரிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர்… வேகமாக மோதிய பைக்… 2 பேர் பரிதாபமாக பலியான சோகம்…!!

கோடாங்கிப்பட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன்.. 35 வயதான இவர் தனியார் பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பணியினை  செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் நண்பர் போடி பாரதி நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணன் என்பவருடன் சேர்ந்து பைக்கில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கோடங்கிபட்டி அருகில் வந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளர் யார்?… ‘ஓபிஎஸ் வாழ்க’… கோஷமிட்டு வரும் ஆதரவாளர்கள்..!!

மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் ‘ஓபிஎஸ் வாழ்க’ என்று கோஷமிட்டு வருகின்றனர்.. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, தமிழகத்தில் பேசு […]

Categories
தேனி மாநில செய்திகள்

கொரோனா நோயாளி தப்பியோட்டம்…… அட்ரஸ் மூலம் தேடுதல் வேட்டை….. தேனி அருகே பதற்றம்….!!

தேனி அருகே கொரோனா நோயாளி தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சிலர் காட்டும் அலட்சியத்தால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தனியார் கல்லூரியில் தனிமை முகாமில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அப்பாவி பெண் பலாத்காரம்…. 7 ஆண்டுகள் கழித்து….. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…!!

தேனி மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் செந்தில். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியில் மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவரை நீண்ட நாளாக  நோட்டமிட்டு வந்துள்ளார்.  அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்பதை அறிந்தவுடன்,  பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்து அந்த அப்பாவி பெண்ணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… எலக்ட்ரீசியனை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ஆண்டிபட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.. சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது.. இதில் குறிப்பாக சிறுமிகள் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது..  அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் தங்கராஜ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வன்புணர்வுக்குள்ளான சிறுமி… புகாரளிக்காத பெற்றோர்… தாமாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுத்த போலீசார்..!!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, இளைஞர் ஒருவரைக் கைதுசெய்த வீரபாண்டி போலீசாருக்கு  பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் ரெங்கநாதன்.. 28 வயதான இவன் மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்துவருகிறான். இவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தநிலையில், ரங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிய போகாத… தொடர்ந்து சித்திரவதை… மனமுடைந்து பெண் எடுத்த சோக முடிவு..!!

சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று  கணவர் வீட்டார் கூறி சித்திரவதை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் போடி கே.எம்.எஸ். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பாலமுருக கணேஷ்  என்பவருக்கும், போடி மதுரை வடக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகள் 27 வயது லிங்கேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. […]

Categories
திருவள்ளூர் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 136 பேருக்கும், தேனியில் 58 பேருகும் கொரோனா இன்று உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,413 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூரில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,277 ஆக இருந்தது. நேற்றுவரை 1,923 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1299ல் இருந்து 1,435 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி என வெளியாகும் தகவலால் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பெரும் அதிர்ச்சியும், பரப்பும் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அம்மாவட்டத்தில் 224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதில், தேனியில் 138 பேருக்கும், போடிநாயகனுரில் […]

Categories
மாநில செய்திகள்

தேனியில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் இன்று 64 பேருக்கு கொரோனா உறுதி!

தேனியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் இன்று மாலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும், இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் முழுஊரடங்கு அமல்… மாவட்ட ஆட்சியர்..!!

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார். மறுஉத்தரவு வரும் வரை ஊரடங்கு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். தேனி, கம்பம், போடிநாயக்கனுர் நகராட்சி பகுதியில், கடும் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கபடுகிறது. முழுஊரடங்கு கட்டுப்பாடுகள்: * மளிகை, காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் […]

Categories
காஞ்சிபுரம் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு..!!

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 60 பேரில் 30 பேர் சென்னையில் இருந்து தேனி வந்தவர்கள் ஆவர். தற்போது தேனியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் 36 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்றுவரை தேனியில் 129 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 105 ல் இருந்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து… போலீசாரை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்…!!

ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து மருத்துவர் ஒருவர் காவல்துறையினரை ஆபாசமாகத் திட்டி, வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல் எல்லைகளான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனைச்சாவடி, ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடி, கேரள மாநில எல்லைகளான லோயர்கேம்ப், முந்தல், கம்பம் ஆகிய சோதனைச்சாவடிகளில் புதிதாக வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடியில் காவல் துறையினர் நேற்று வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கிவந்த […]

Categories
கன்னியாகுமாரி திண்டுக்கல் திருநெல்வேலி தூத்துக்குடி தேனி மாநில செய்திகள்

“கோடை வெயில்” 6 மாவட்டங்களுக்கு அடித்த அதிஷ்டம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அவரவர் ஊர்களில் மழை பெய்து விடாதா என்று வானத்தை ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் என்பது 6 மாவட்டங்களுக்கு மட்டும் தான் தற்போதைய சூழ்நிலைக்கு அடித்துள்ளது. அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நாளை மாலை வரை தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்பனை… பதுக்கி வைத்திருந்த 500 பாட்டில்கள் பறிமுதல்!

தேனியில் 144 தடையை மீறி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள் ஹோட்டல்கள் உட்பட ஒருசில கடைகள் மட்டுமே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மர்மம்” 1 1/2 ஆண்டுக்கு முன்…. பின்….. 2 சம்பவம்….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

தேனி அருகே பரமசிவன் மலைக்கோவில் பின்  அடையாளம் தெரியாத ஆணின் தலை மற்றும் துண்டாக்கப்பட்ட நிலையில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் பரமசிவன் மலை கோவில் ஒன்று உள்ளது. இங்கு உள்ள  கிரிவலப்பாதையில் நாள்தோறும் பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொள்வர். அப்போது அப்பகுதி நாடக மேடை ஒன்றின் வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பொழுது சிலருக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து நாளுக்கு நாள் துர்நாற்றம் வீச சந்தேகமடைந்த அவர்கள் நாடக மேடையை சுற்றி சோதனையிட்டனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பற்றி எரியும் காட்டுத் தீ – வன விலங்குகள் பரிதவிப்பு!

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தேனி பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கணி காட்டுத்தீ விபத்தை ஏற்பட்டதில் இருந்து காட்டுத்தீ ஏற்படாதவாறு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதமே வெயில் அடிக்க தொடங்கிய நிலையில் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்தது. பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் மேற்குத் தொடர்ச்சி மலையானது கேரளா முதல் குஜராத் வரை பரவியுள்ளது. இந்த மலைகளில் 33% தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

4 பவுன்….. ரூ40,000 பணம்….. தலைமையாசிரியர் வீட்டில் துணிகர சம்பவம்….. தேனி அருகே பரபரப்பு….!!

தேனி அருகே தலைமையாசிரியர் வீட்டில் 4 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனி செட்டி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் மூணாறு அருகே உள்ள சூரிய நல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவரது தாய் சரஸ்வதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிவகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம்..!

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்துவருவதால் அரிய வகை மூலிகை மரங்கள், உயிரினங்கள் தீயில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களில் மட்டுமே காய்ந்த மரங்களின் உராய்வினால் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது சற்று பனிப்பொழிவிருக்கும் காலத்திலேயே எதிர்பாராதவிதமாக தீப்பற்றியுள்ளது. பெரியகுளம் தைலாராமன் வனப்பகுதிகளில் சுமார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியப்பா மரணம்….. இறுதி சடங்கு…. லீவு கிடையாது போய் படி……. மனமுடைந்த நர்சிங் மாணவி….. தூக்கிட்டு தற்கொலை…!!

தேனி அரசு மருத்துவமனை கல்லூரி மாணவிகள் விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை அடுத்த வடிவேல் நகரை சேர்ந்தவர் திவ்யா. இவர்  தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பகுதி நேரமாக நர்சிங் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடித்து விட்டு விடுதிக்கு திரும்பிய திவ்யா அனைவரும் தூங்கியபின் தூக்கிட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமி…. பாலியல் பலாத்காரம்…… வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

தேனி அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை  அடுத்த பூக்கார தெருவில் வசித்துவரும் பரமசிவம் என்பவரின் மகன் மதுரைவீரன். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி ஊரின் மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி பெற்றோர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா என்ன யாரோ தொரத்துராங்க மா?… ‘விஸ்வாசம்’ பட மீமை வைத்து kavalan app-க்கு விளம்பரம்..!!

நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்பட காட்சியொன்றை மீமாக மாற்றி, தேனி மாவட்ட காவல்துறை, kavalan app -ஐ  விளம்பரப்படுத்தியது இணையத்தில் வைரலாகிவருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காவல்துறை அதிரடியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அவசர காலத்தில் உடனடி பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவலன் SOS  என்ற மொபைல் செயலி (APP) செயல்பட்டு வருகிறது. சிலருக்கு இந்த செயலி தெரியாமல் இருக்கலாம் அதற்காக தமிழக காவல்துறை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீணாக ஓடும் தண்ணீர்…… திறக்க மாட்டோம்னு சொல்லிட்டு….. ஏன் திறந்தீங்க…..? தேனி விவசாயிகள் வேதனை….!!

இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட கூறிவிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை வீணாக திறந்ததற்கு  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக இரண்டாம் போக நெல் சாகுபடியை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பியே தொடங்குவர். அந்த வகையில் கடந்த வருடம் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கிய போதிலும் போதிய மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் படாமல் விவசாயிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் பரவும் காட்டுத்தீ!

சோத்துப்பாறை அணைக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் தற்போது காட்டுத்தீ பற்றி எரிந்துவருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு ஜனவரி மாதமே காட்டுத்தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால் பனிப்பொழிவும் சற்று அதிகமாகவே உள்ளது. இருப்பினும், தற்போது சோத்துப்பாறை அணைப் பகுதிக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தீ பற்றி எரிந்துவருகிறது. இந்தக் காட்டுத்தீயினால் விலை […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், இஸ்லாமிய மத குருமார்கள் போராட்டங்களை தூண்டி விடுவதாக கூறிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் பெரியகுளம் போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏவிற்கு எதிராக நாடு முழவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் நேற்று இந்திய தேசியக்கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் கண்டன போராட்டம் நடத்தினர். பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் தவறவிட்ட ரூ 6,00,000… உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான ஓட்டுநர்..!!

ஆட்டோவில் தவறவிட்ட 6 லட்சம் ரூபாய் பணத்தை 3 நாட்களில் ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினர் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மாயாண்டிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி அமாவாசை. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பையில் 74 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத்தொகை சான்றுகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திலிருந்து ஆண்டிபட்டி வந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கும்போது தான் கொண்டுவந்த பையை ஆட்டோவிலேயே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மனைவிக்கு அரிவாள் வெட்டு….. கணவன் கழுத்தறுத்து தற்கொலை…. தேனி அருகே சோகம்..!!

தேனியில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூட்டிலங்கோடு  பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அம்மணி.  இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடைசி மகள் அம்பிகாவை  தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணனுக்கும் அவரது மனைவி அம்மணிக்கும்  இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம் .இந்நிலையில் நேற்றைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் கவிழ்ந்த பஸ்….. JUST MISS….. 10 பேர் காயம்…. 35 பேர் அதிஷ்டவசமாக உயிர்பிழைப்பு…!!

தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதை மிகவும் ஆபத்தான பாதையாகும். இங்குதான் கொண்டை ஊசி வளைவு அதிகமாக உள்ளது. இந்த மலைப் பாதைகளில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும்  மக்களும், கம்பம் பள்ளத்தாக்கு ஏலக்காய் மையங்களுக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகளும் இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

BREAKING: இரு சமூகத்தினர் மோதல் – 7 பேருக்கு சரமாரி  வெட்டு, இருவர் பலி! பெரியகுளம் அருகே பரபரப்பு..! 

பெரியகுளம் அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி கிராமத்தில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்று வருவதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கஞ்சா விற்பனையாளர்களுக்குத் தெரிய வரவே, புகார் கொடுத்த எதிர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிப்பு….. அசுரனாக மாறிய இளைஞர்….. காரணமின்றி 3 பேருக்கு அறிவாள்வெட்டு….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் மூன்றுபேரை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் மேனேஜராக பணியாற்றும் அவருக்கு இன்று காலை 9 மணியளவில் மர்ம நபர் அரிவாளால் வெட்டி வீசும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்அமைந்திருக்கும்  நம்பர் 1 கூட்டுறவு பண்டகசாலையில் பணியாற்றிவரும் மேனேஜர் கோட்டைச்சாமி சேல்ஸ் மேனேஜர் பெரியசாமி மற்றும் மேனேஜர் […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

OPS மகன் மீது தாக்குதல்….. 43 முஸ்லீம்கள் கைது…. தேனியில் பரபரப்பு…!!

தேனியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த துணைமுதல்வர் ops மகனின் காரை தாக்கியதாக கூறி 43 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்றைய தினம் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புரையாற்றவும் துணைமுதல்வர்  ops மகனும், அப்பகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார். விழாவிற்கு அவர் வருவதை அறிந்த முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்ததை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உள்ளே வராதீங்க…. ”OPS மகன் OPR_க்கு எதிராக கறுப்புக்கொடி”…. இஸ்லாமியர்கள் கைது …!!

கம்பத்தில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுக மக்களவைத் தலைவரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

”ரஜினி உருவபொம்மையை எரிப்பு” ஆதித்தமிழர் பேரவையினர் கைது…!!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். துக்ளக் பத்திரிகை 50ஆவது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறியதால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாதா சந்தா கட்ட சொன்னதால் கோபம்…. அரிவாளுடன் அலுவலகத்திற்குள் புகுந்து….. வாடிக்கையாளர் ரகளை….!!

மாதச் சந்தா செலுத்த கோரி ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கினார்.  தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியால் தொலைக்காட்சி வாங்கியதற்கான தவணை தொகையை ஓரு மாதம்  செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கண்ணன்னை தொடர்பு கொண்டு பணத்தைச் செலுத்த கோரியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போடி to மதுரை” அகல ரயில் பாதை….. 625 மீட்டர்….. பெரியமலை 2 ஆக பிளப்பு…!!

தேனி மாவட்டம் போடியில் இருந்து மதுரை செல்லும் வழிதடத்தில்  அகல ரயில்பாதைக்காக கடவாய் மலைப் பாறைகளை உடைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேனி  மாவட்டம் போடியில் இருந்து மதுரை  செல்லும் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பொருட்டு 2011ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மதுரை தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி, கணவாய் மலையில் சுமார் 625 மீட்டர் அகலத்திற்கு பாறைகளை உடைத்து அகலப்படுத்தும் பணிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வாடல் நோய்” நாசமான வெற்றிலை சாகுபடி….. வேதனையில் தேனி விவசாயிகள்…!!

தேனி அருகே வாடல் நோய் தாக்குதலால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  தேனி  மாவட்டம் பெரிய குளத்தை சுற்றியுள்ள வடுகப்பட்டி ஜெயமங்கலம் சில்வார்பட்டி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நோய் தாக்குதலால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் நோயின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் தொடர் வழிப்பறி – சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் அச்சம்..

தேனி மாவட்டத்தில்  சுற்றுலா பயணிகளை குறிவைத்து அரங்கேறும் தொடர் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை  சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, மர்ம நபர்கள் சிலர் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டி அவர்களது உடமைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அகமது ரஃபிக், ராஜேந்திரன், அஜித் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லை பெரியாரை நம்பி….. 14,707 ஏக்கரில் 2ஆம் போக நெல் சாகுபடி….. பணியில் மும்முரம் காட்டும் விவசாயிகள்…!!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தின்   முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் ஜூனில் தொடங்க வேண்டிய முதல் போக சாகுபடி சற்று தாமதமாக ஆகஸ்டில் தொடங்கியது.  இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அறுவடை பணிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மாயாண்டி குடும்பத்தார்” சொத்துக்காக தம்பியை கொன்ற அண்ணன்….. 7 ஆண்டு சிறை +ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் தீர்ப்பு….!!

தேனியில் சொத்துக்காக தம்பியை கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை மற்றும் கூடுதலாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சிவாஜி நகரில் வசித்து வருபவர் மாயாண்டி. இவரது மனைவி ராஜாமணி. இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் பாண்டிய ராஜன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் தனபாண்டி மூன்றாவது மகன் சுந்தரபாண்டி. கடந்த 2016-ம் ஆண்டு மூத்த மகன் பாண்டியராஜனுக்கும் இரண்டாவது மகன் தன பாண்டியனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டில் 24 பவுன் நகை…. 80,000 பணம் கொள்ளை…. தேனியில் பரபரப்பு…!!

தேனியில் விவசாயி வீட்டில் 24 பவுன் நகை 80,000 ரூ பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை அடுத்த எரசக்கநாயக்கனூர் ஊரை சேர்ந்தவர் சமுத்திரவேல்.  இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல, அதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின்  பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் காலை தனது வீட்டிற்கு வந்த சமுத்திரவேல் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ஓ.பி.எஸ்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீரசெல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினர், அதிமுக தொண்டர்களுடன் பொங்கலை கொண்டாடினார். அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பொங்கல் ஸ்பெஷல்” 250 ஏக்கர்…. நல்ல விளைச்சல்…. ஆனாலும் விவசாயிகள் வேதனை….!!

தேனியில் 250 ஏக்கரில் நல்ல விளைச்சலில் சாகுபடி செய்ய தயார் நிலையில் உள்ள செங்கரும்பை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கூழையூர், துறையூர், உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம் வருடம் செங்கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.. கடந்த ஆண்டு 150 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு இவ்வாண்டு சுமார் 250 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டு கரும்பு […]

Categories
மாநில செய்திகள்

தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் – அதிமுக வெற்றி!

தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ப்ரீத்தா வெற்றி பெற்றுள்ளார். 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மாற்று பாதை” ஐயப்பன் பக்தர்களுக்கு தேனி போலீஸ் முக்கிய அறிவிப்பு….!!

தேனி மார்க்கமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பன் பக்தர்கள் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக கம்பத்திலிருந்து மாற்றுப்பாதையில் செல்ல திருப்பி விடப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலுள்ள சபரிமலைக்கு தேனி கம்பம் குமுளி வழியாக ஐயப்ப பக்தர்கள் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதன் காரணமாக கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் கம்பத்தில் முன்பாக  திருப்பி விடப்பட்டு கம்பம் வழியாக மேலப்பாளையம் கூடகோயில் சபரிமலைக்கு செல்கின்றன. அதேபோல் சபரி மலையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் குட்டிகணம், பெரியாறு, குமுளி மற்றும் கம்பம் […]

Categories

Tech |