ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் நாள் கொண்டாடப்படும் உலக பருப்பு தினத்தின் கருப்பொருளாக “நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்” என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் நாள் உலக பருப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. மனிதன் அன்றாடம் சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனாலும் பருப்பு வகைகளை அனைவரும் சாப்பிடுவதில்லை. ஏனெனில் பருப்பு வகைகளை சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து இன்றளவும் பலபேருக்கு தெரியவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபை 2018 ஆம் […]
