அகமதாபாத் to மும்பை இடையிலான தேஜஸ் விரைவு ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால் பயணிகளுக்கு IRCTC இழப்பீடு வழங்கி இருக்கிறது. புதன்கிழமை நண்பகல் மும்பை வந்த தேஜஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. மும்பை அகமதாபாத் இடியே புறநகர் பகுதிகளுக்கிடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதில் பயணித்தவர்களுக்கு சுமார் 63 ஆயிரம் ரூபாய் அளவுக்கு ஐஆர்சிடிசி ஐயா சிபிசி இழப்பீடு வழங்க இருக்கிறது அகமதாபாத் […]
