பணத் தேவைக்காக செயின் திருட முயன்ற கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறைனரிடம் ஒப்படைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ரமணா நகரில் தெய்வானை என்கிற பெண் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க தாலி செயினை பறிக்க முயற்சி செய்தனர் .இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மடக்கி பிடித்து கைகளை கயிற்றால் கட்டி தர்ம அடி […]
