Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

செயின் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் ..!!! பொதுமக்கள் தர்ம அடி …!!!

பணத்  தேவைக்காக  செயின்  திருட முயன்ற  கல்லூரி  மாணவர்களை  மடக்கி பிடித்த  பொதுமக்கள்  தர்ம  அடி  கொடுத்து  காவல்துறைனரிடம்   ஒப்படைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை  அடுத்த   ரமணா நகரில்   தெய்வானை என்கிற  பெண் சாலையின்  ஓரமாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு  கல்லூரி மாணவர்கள்  தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன்  தங்க தாலி செயினை பறிக்க  முயற்சி செய்தனர் .இதனை  கண்ட  அக்கம் பக்கத்தினர்   இருவரையும்  மடக்கி பிடித்து கைகளை  கயிற்றால்   கட்டி   தர்ம அடி  […]

Categories

Tech |