Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேமராவை திருப்பி வச்சிட்டாங்க… மொத்தம் 5 லட்ச ரூபாய் மதிப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பார் உரிமையாளர் டாஸ்மாக் கடையில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூரில் இருக்கும் அரசு டாஸ்மாக் கடை  முழு ஊரடங்கு காரணமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையின் பூட்டை திறந்து சிலர் மது பாட்டில்களை எடுத்து செல்வதாக அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி டாஸ்மாக் மேலாளர் சுமதி அங்கு விரைந்து சென்று […]

Categories

Tech |