வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கன்னிவாக்கம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் வசித்துவருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள தனது மகளின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 11ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு […]
