நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் பிரேமா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் இந்த மூதாட்டி கடைக்கு சென்று கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த மர்ம நபர்கள் பொது இடத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து செல்லக் கூடாது […]
