மின்வாரிய அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாமரை நகரில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் செயல் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மகளின் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க ராஜசேகரின் குடும்பத்தினர் வெளியே சென்றனர். அதன் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து […]
