Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஒலித்த அலாரம்…. அலறியடித்து ஓடிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் அருப்புக்கோட்டை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சத்தம் போட்ட மூதாட்டி…. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் மூணு வீடு என்ற குடியிருப்பு பகுதியில் விசாலாட்சி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர் பணம் மற்றும் நகை ஏதாவது உள்ளதா என தீவிரமாக தேடி பார்த்துள்ளார். அப்போது திடீரென கண்விழித்த மூதாட்டி திருடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி…. குற்றவாளி சிக்கியது எப்படி…? விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு 16-ஆவது அவென்யூவில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளார். அப்போது ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக ஏ.டி.எம் மையத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் வருவதை பார்த்ததும் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட அலாரம் சத்தம்…. ஏ.டி.எம் மையத்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஏ.டி.எம் மையத்தில் திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் மேலாளராக குட்லின் ராய் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இதற்கு அருகிலேயே வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திலிருந்து அலாரம் சத்தம் ஒலித்ததால் வங்கி மேலாளர் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் சிசிடிவி கேமராவில் பதிவான […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேக்கரியில் திருட முயற்சி…. வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பேக்கரியில் பணத்தை திருட முயன்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேக்கரி ஒன்று அமைந்துள்ளது. இந்த பேக்கரி டீ குடிப்பதற்காக 2 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவர் எழுந்து சிறிது தூரம் சென்றுள்ளார். அப்போது அந்த இரண்டு பேரும் கல்லாவில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க ஒன்னுமே இல்லையே… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வங்கி ஊழியரின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சண்முகநாதன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் பீரோவை உடைத்து பார்த்த போது அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதான் இப்படி பண்ணிட்டேன்” அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 10ஆம் தேதி வேலை முடித்து விட்டு வங்கியை பூட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது காசாளர் அறை மற்றும் லாக்கரை உடைத்து […]

Categories

Tech |