ஆற்று மணல் கடத்த முயன்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ள பகுதிக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாக்குப்பையில் திருடிய ஆற்று மணலை மொபட்டிலில் வைத்து 2 வாலிபர்கள் கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.அதன் பின்பு கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் அந்த இரண்டு வாலிபரும் […]
