கிராமத்தை பசுமையாக மாற்றுவதற்கு எல்லா வசதிகளையும் செய்து தருவது சம்பந்தமாக முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் ஊராட்சியத்தை பசுமை கிராமமாக மாற்றுவதற்கு அங்கே உள்ள அனைத்து பகுதிகளையும் முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் அந்த ஆய்வின் போது கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தி தரவும் சாலை மற்றும் குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் பெற்ற […]
