ஈரானில் விமானத்தை கடத்த முயன்றதாக பயணி ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் . ஈரானில் அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போக்கர் 100 விமானம் பயணிகளை ஏற்றி விட்டு மஷாத் நோக்கி வியாழக்கிழமையன்று இரவு 10: 22 மணிக்கு புறப்பட்டது. அப்போது விமானத்தில் உள்ளே பயணிகளில் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள், புரட்சிகர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சென்று கொண்டிருந்த விமானத்தை அவசர அவசரமாக ஈரானில் உள்ள இஸ்பாஹான் […]
