கோவில் குளத்தில் மிதக்கும் அதிசய கல் சிறுவர் ஒருவருக்குக் கிடைத்தால் அதை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒக்கப்பிறந்தான் கோவிலில் குளத்திலிருந்து மிதக்கும் தன்மை கொண்ட கல் ஒன்று கிடைத்துள்ளது. இதனை பற்றி தொழிலாளி ஒருவர் கூறும் போது அவரின் சகோதரி மகன் ஒருவர் கல் ஒன்றை ஆணியால் செதுக்கிக் செதுக்கி கொண்டிருந்திருக்கிறான். அப்போது அவரிடம் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் எனக் கேட்ட போது ஒக்கப்பிறந்தான் கோவில் குளத்தில் […]
