Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையை கடந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. கதறி அழுத தாய்….!!

தாயின் கண் முன்னே மகன் மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஐதராபாக்கம் கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் தனது தாய் ரஞ்சிதாவுடன் கோவிலுக்கு சென்று விட்டு ஆட்டோவில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கி சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வந்த மினி லாரி அவர் மீது மோதியுள்ளது. இந்நிலையில் தாயின் கண் முன்னே மினி […]

Categories

Tech |