Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண்ணை காப்பாற்ற சென்ற பாலாஜி…. விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை மற்றும் மகன் ஆகிய 2 பேரும் கடலின் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கவிபாரதி பகுதியில் பாலகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், ரக்சன் மற்றும் ரிஷிவந்திகா என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதினால் குடும்பத்தினருடன் பாலாஜி […]

Categories

Tech |