Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார்… புகார் கொடுத்த உரிமையாளர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேனாங்குடி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பேரளம் லாரி உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமார் அவருடைய லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு சூரக்குடி அருகே வந்து கொண்டிருக்கும்போது லாரியை நிறுத்திய நன்னிலம் தாசில்தார் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத லாரி உரிமையாளர் குமார் இதுகுறித்து லஞ்ச […]

Categories

Tech |