லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேனாங்குடி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பேரளம் லாரி உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமார் அவருடைய லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு சூரக்குடி அருகே வந்து கொண்டிருக்கும்போது லாரியை நிறுத்திய நன்னிலம் தாசில்தார் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத லாரி உரிமையாளர் குமார் இதுகுறித்து லஞ்ச […]
Tag: thasilthar arrested for bribe
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |