Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல் படுத்தக்கோரி விசாயிகள் தூங்கும் போராட்டம் “அரியலூரில் பரபரப்பு !!…

அரியலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் நூதன முறையில் தூங்கும் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மத்திய அரசானது விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 என 3 தவணையாக விவசாயிகளுக்கு 6000 செலுத்தப்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமம் அருகில் உள்ள பல விவசாயிகளுக்கு இந்தப் பணம் முறையாக  வழங்கப்படவில்லை என்றும் ,ஒரு சிலர் மட்டுமே இந்தத் திட்டத்தின் […]

Categories

Tech |