தாய் மற்றும் மகள் தற்கொலைக்கு முயற்சி செய்த காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுசுனாமி நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்மு என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் அம்முவும், அவரின் மகள் நரேஷனியும் காபியில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி உயிருக்கு போராடிய நிலையில் கிடைத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு […]
