மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.கே. குச்சிப்பாளையத்தில் பிரபாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் நர்சிங் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பிரபாவதி வழக்கம் போல் பயிற்சி பள்ளிக்கு சென்று அங்கிருந்த சக மாணவிகளிடம் தான் கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே வந்துள்ளார். அதன்பின் பண்ருட்டி-சென்னை சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பால பகுதிக்கு சென்று பாலத்தின் நடுப்பகுதி மேல் ஏறி யாரும் எதிர்பாராத […]
