தங்கம் கடத்தியவர்களுக்கு ஆய்வாளர் உதவியதால் பணியிடை நீக்கம் செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க மத்திய அரசு சார்பாக சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களின் மூலம் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் சம்பவமானது அடிக்கடி நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா மற்றும் துபாயில் […]
