கருணாநிதி முதல்வராக இருந்த போது தஞ்சை பெரிய கோவிலில் ஏன் தமிழில் குடமுழுக்கு நடத்த வில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சை கீழவாசலில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தஞ்சை குடமுழுக்கு குறித்து பேசினார். அதில், 1997இல் தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வில்லை. இன்றைக்கு மு க […]
