வயலில் மேய்ந்து காளை மாட்டின் காலை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சார்ந்த ஆனந்த் மாட்டுவண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் காளை மாடு வீட்டின் அருகில் உள்ள மந்திரியின் வயலில் உள்ள பயிர்களை மேய்ந்துள்ளது. இதனை அறிந்த வயல் உரிமையாளரின் உறவினரான காமராஜ் என்பவர் இரக்கமின்றி மாட்டின் காலை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் கால் முறிந்த நிலையில் மாடு வயலில் சாய்ந்து கிடந்தது. இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் […]
