சிலம்பம் தனித்திறமை போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரதம் மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு முதல் ஒன்பது வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டி வயது அடிப்படையில் […]
