தடியடி நடத்திய காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திவருகின்றனர். மக்களின் இந்த உணர்வுகளை தமிழ்நாடு அரசும், காவல் துறையும் புரிந்து கொள்ளவில்லை. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற […]
