Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 320 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் செங்கல்பட்டு 4ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 11ம் தேதி கிருஷ்ணா நகர் பகுதியை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தாம்பரத்தில் கோயம்பேடு காய்கறி வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி!

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு காய்கறி வியாபாரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோயம்பேடு கடைகளில் இருந்து காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்து வரும் நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி செக் மோசடி – 3 பேர் தலைமறைவு

தாம்பரம் அருகில் உள்ள நகை கடையில் போலியான செக் கொடுத்து ரூபாய் 45 லட்சம் மோசடி செய்த மூன்றுபேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாம்பரம் சனதொரியம் ஜி எஸ் சாலையிலுள்ள பிரபலமான நகைக்கடையில் உதவி மேலாளராக பணிபுரிபவர் பார்த்திபன். சில தினங்களுக்கு முன்பு நகைக்கடையில் சார்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த பார்த்திபன், நம்மாழ்வார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் […]

Categories

Tech |