தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 320 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் செங்கல்பட்டு 4ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 11ம் தேதி கிருஷ்ணா நகர் பகுதியை […]
