Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 2252…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகளின் செயல்….!!

கொரோனா தடுப்பூசி முகாமில் 2,252 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி ஒன்றியத்தில் 5௦-ற்கும் அதிகமான பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஊராட்சி தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் துணையோடு தற்போது வரை 1,884 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 167 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஒரு லட்சம் நபர்களுக்கு போடணும்…. தீவிரமாக நடைபெற்ற முகாம்…. கலெக்டரின் ஆய்வு….!!

6-ஆவது கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்ட தடுப்பூசி போடும் முகாமானது தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த முகாம் மொத்தமாக 917 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குழுவின் மூன்றாவது அலை தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்பின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்ற முகாம்…. திரண்டு வந்த பொதுமக்கள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

தீவிரமான நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முப்பத்தி ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 313 நடமாடும் கொரோனா தடுப்பூசி மருத்துவ குழுக்கள், 4 அரசு மருத்துவமனைகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களை குலுக்கல் முறையில் 3 நபர்களைத் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 21,685…. தீவிரமாக நடைபெற்ற முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

6-வது கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 21,685 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொரோனா மையங்கள் முழுவதிலும் ஆறாவது கட்டணத்தை செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றுக் கொண்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் வீடு வீடாக சென்று அரசு பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் பற்றி விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடாதவர்களை முகாமுக்கு அழைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

45,000 இலக்கு நிர்ணயம்…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. ஆட்சியரின் தகவல்….!!

3-வது கட்ட சிறப்பு முகாமில் 45,000 நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது இம்மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம் காலை 7 மணி முதல் மற்றும் இரவு 7 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாம்கள் சிறப்பாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் முகாம்…. ஆர்வத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்…. கலெக்டரின் ஆய்வு….!!

தீவிரமாக நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்பின் 200 பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது 7 ,6,436 நபர்களுக்கு முதல் தவணையாக தடுப்புசி போடப்பட்டிருக்கிறது. அதன்பின் 1,20,000 நபர்களுக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாபெரும் தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள்…. கலெக்டரின் ஆய்வு….!!

தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலமாக 20 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் இம்மாவட்டத்தில் இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் முகாம் 140 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை போல் பி. உடையூர் உள்பட இரண்டு பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 26, 590…. தீவிரமாக நடைபெறும் முகாம்…. கலெக்டரின் ஆய்வு….!!

பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெறுவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 293 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது முகாமில் பணியாற்றி கொண்டிருக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டிருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்துள்ளார். அதன்பின் உடல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்த பிறகே தடுப்பூசி செலுத்தப்படுகின்றதா என்பதை உறுதி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 23, 631…. ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்…. கலெக்டரின் ஆய்வு….!!

500 முகாம்களில் கலெக்டர் ஆய்வு செய்ததில் 23,637 நபர்களுக்கு தடுப்பூசி போட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் 500 வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் தொடங்கியதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இருந்த மருத்துவர்களிடம் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து கேட்டறிந்துள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 4 பள்ளிகள்…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. கலெக்டரின் திடீர் ஆய்வு….!!

பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐயங்கார் புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

2 மணி நேரம் காத்திருக்கிறோம்…. சிறப்பு தடுப்பூசி முகாம்கள்…. பொதுமக்கள் அவதி….!!

கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் பற்றாக்குறை காரணத்தினால் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு பல முன்னேற்பாடுகள் பணி நடத்தப்பட்டிருந்தது. இதில் குன்றத்தூர் ஒன்றிய பகுதியில் தடுப்பூசி போடுவதற்காக 99 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மணிமங்கலம் உள்பட பல ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் 2 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 40 ஆயிரம் பேர்…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் 40,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் இருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் வில்வநாதன் எம்.எல்.ஏ முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து பல பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு எப்படி தெரிந்தது…. சிறப்பாக நடைபெற்ற முகாம்கள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

பள்ளியில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் 455 மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை கண்காணிப்பு அலுவலரும், மீன்வளத் துறை கூடுதல் ஆணையர் சஜ்யன்சிங் ஆர்.சவான் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அதன்பின் தடுப்பூசி போடுவதற்கு வந்த பொதுமக்களிடம் கண்காணிப்பு அலுவலர் தங்களுக்கு முகாம் […]

Categories

Tech |