கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து வழக்கம்போல் இல்லாமல் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கமான ஒன்றாகும். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினந்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் […]
