கணவன் மது அருந்துவதாக கூறியதால் தாய் மற்றும் 2 குழந்தைகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ப.எடக்குப்பம் கிராமத்தில் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், திவ்யா மற்றும் திவாகரன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதில் திவ்யா தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். அதன்பின் மகன் திவாகரன் அரசு பள்ளியில் […]
